Browsing Tag

JVP News Tamil Today

வாட்ஸ்அப்பின் முக்கிய அம்சத்தில் பாதுகாப்பு சிக்கல்: பயனர்களுக்கு எச்சரிக்கை

வாட்ஸ்அப் தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாகும். புகைப்படங்கள் அனுப்புதல், அழைப்பு செய்தல், காணொளி, ஆவணங்கள் அனுப்புவது எனப்…
Read More...

கோடி கணக்கில் ஏலம் போன விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம்

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதத்தின் நகல் ஒன்று இந்திய மதிப்பில்  32.7 கோடிக்கு ஏலம் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அணு ஆயுதங்களின் திறன் குறித்து…
Read More...

அதிக எண்ணிக்கையிலான கட்சி அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ள வேட்பாளர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களில், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அநுரகுமார திஸாநாயக்காவுக்காக அதிக எண்ணிக்கையிலான கட்சி அலுவலகங்களை…
Read More...

11 மணிக்கே அழைத்து வரப்பட்டு வெயிலில் தவிக்கும் மக்கள்: சஜித் எங்கே?

-யாழ் நிருபர்- ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச  கலந்துகொள்வுள்ள தேர்தல் பரப்புரை கூட்டமானது இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் - மானிப்பாய்…
Read More...

அமைதியான முறையில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை அமைதியான முறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமானதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை தொடர்பான எந்தவித…
Read More...

ஆயுதமுனையில் பணம் கொள்ளை

புத்தளம் - மஹாவெவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில்  இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தொடுவாவ பொலிஸார்…
Read More...

ஒரே நாளில் 1,000 மிஸ்ட் கோல்: காதலிக்கு சிறை

பிரித்தானியாவில், முன்னாள் காதலனைத் தொடர்ச்சியாகத் தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோபி கால்வில் என்ற 30 வயதுடைய பெண்ணுக்கே இந்த தண்டனை…
Read More...

இரு யுவதிகளை காப்பாற்றிய பொலிஸார்

மாத்தளை நாவுல, போவதென்ன நீர்த்தேக்கத்தில் வான்காதவு திறக்கப்பட்டதன் காரணமாக அம்பன் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள வேளையில், மொரகொல்ல பிரதேசத்தில் நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில்…
Read More...

சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர் பிரதம மந்திரியாக வரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது: நஸீர்…

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இந்த நாட்டில் இனியும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம மந்திரியாக வர முடியாது என்ற கருத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கின்ற காலம் நெருங்கிக்…
Read More...

குதிரையில் தேர்தல் பிரச்சாரம்

-மூதூர் நிருபர்- சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து தோப்பூரில் குதிரையில் தேர்தல் பிரச்சாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது…
Read More...