Browsing Tag

JVP News Tamil Today

தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு தீர்மானம்: நிராகரித்தார் சிறீதரன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள்…
Read More...

மட்டக்களப்பில் நடக்க முடியாமல் கண்ணீர் சிந்தும் காட்டு யானை

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் நடக்க முடியாமல் யானை ஒன்று கண்ணீர் சிந்திய நிலையில் காணப்படுகிறது என இன்று திங்கட்கிழமை…
Read More...

ஜனாதிபதியைத் தீர்மானிப்பதில் நாட்டிலுள்ள பெண்கள் தெளிவாக இருக்கின்றார்கள்: நஸீர் அஹமட்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- நாட்டுக்கு உகந்த அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிப்பதில் நாட்டிலுள்ள பெண்கள் மிகத் தெளிவாக இருப்பதாக வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்…
Read More...

மட்டக்களப்பு லியோ கழகத்தின் 42ஆவது புதிய நிர்வாக பதவியேற்கும் நிகழ்வு

மட்டக்களப்பு லியோ கழகத்தின் 2024/2025 ஆண்டுக்கான 42ஆவது புதிய நிர்வாக தெரிவுக்கான நிகழ்வு லியோ கழகத்தின் தலைவர் ஹரிசாந்த் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடி தனியார்…
Read More...

இரண்டு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

பளை சோரம்பற்டு பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடம் இருந்து இரண்டு…
Read More...

கேக்கில் மனித பல்: பல்பொருள் அங்காடி மீது முறைப்பாடு

அமெரிக்காவை தளமாக கொண்டு சீனாவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றில் விற்பனை செய்யப்பட்ட மூன் கேக் ஒன்றில் மனித பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

அராலியில் விளையாட்டு வித்தகன் அமரர் சிறிகரன் நினைவுக்கிண்ண சுற்றுப்போட்டி

-யாழ் நிருபர்- அராலி விளையாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சிறிகரனின் நண்பர்களின் நிதிப்பங்களிப்பில் பேரவையின் இணைப்பாளர் ப.தர்மகுமாரன் தலைமையில் விளையாட்டு வித்தகன் அமரர் இ.சிறிகரன்…
Read More...

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுரம் ஆழயவார் ஆலய தேர் உற்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுரம் ஆழயவார் ஆலய தேர் உற்சவம் இன்று திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெற்றுள்ளது. காலை 7 மணியிலிருந்து விசேட பூசைகள் இடபெற்று அதனை தொடர்ந்து வசந்த…
Read More...

எனது ஆட்சியில் ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற கொலையாளிகள் கைது செய்யப்படுவர்:…

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக 174 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை தற்காலிகமாக…
Read More...