Browsing Tag

JVP News Tamil Today

ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கத் தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More...

பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக்கட்சியினர் செயற்பாடு சங்கடங்களை தருகின்றது

-அம்பாறை நிருபர்- தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் எதிர்கால திட்டங்கள் சிறப்பாக செயற்படும் என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கை…
Read More...

மன்னாரில் சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு பனை விதைகள் நாட்டி வைப்பு

-மன்னார் நிருபர்- சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு, இயற்கை மீதான மக்களின் புரிதலை அதிகரிக்கும் நோக்கில், இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னாரில் பனை விதைகள் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.…
Read More...

மட்டக்களப்பில் பறங்கியர் சமூகத்தின் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வு

-மட்டக்களப்பு நிருபர்- கிழக்கு மாகாண  பறங்கியர் சங்கத்தின் ஏற்பாட்டில்  பறங்கியர் சமூகத்தின் பாரம்பரிய கலை கலாசாரத்தை  முன்னிலைபடுத்தும் 2024 ஆம் ஆண்டுக்கான பாரம்பரிய நிகழ்வின் இறுதி…
Read More...

மன்னார் இலுப்பைக்கடவை சுட்டபிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் இலுப்பைக்கடவை சுட்ட பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 12. 30 மணியளவில்…
Read More...

ஐ.சி.சி ஓகஸ்ட் மாத விருது தொடர்பிலான அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கௌரவித்து வருகின்றது. அதற்கமைய, 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின்…
Read More...

சிறையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் 11 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தடுப்புக் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தப்பி ஓடியவர்…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் மின்கம்பிகளை வெட்டியவர் கைது

அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை வெளியேறும் பகுதிக்கு அருகில் நிலத்தடி மின் கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். களனி - வனவாசல பிரதேசத்தை…
Read More...

ரிக் ரொக் ஊடாக மோட்டார் சைக்கிள் பந்தயம்: 12 பேர் கைது

கொழும்பில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 18 மோட்டார் சைக்கிள்களுடன் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளதாக…
Read More...

வவுனியாவில் தேர்தல் பாதுகாப்பிற்காக 1500 பொலிசார் கடமையில்

-வவுனியா நிருபர்- வவுனியாவில் ஜனாதிபதித்தேர்தல் கடமைகளுக்காக 1500 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட…
Read More...