Browsing Tag

JVP News Tamil Today

மட்டக்களப்பில் வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகள் மற்றும் அதிகாரிகளை வாக்களிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் முதற்கட்ட செயற்பாடுகள் இன்று…
Read More...

தேர்தல் முடிவுகளின் போது இவற்றுக்குத் தடைவிதிக்கபட்டுள்ளது : மீறினால் சட்ட நடவெடிக்கை எடுக்கப்படும்

வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் போது அந்த முடிவுகளை தொலைக்காட்சிகள் அல்லது பெரிய திரைகளை பயன்படுத்தி வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்ப்பது சட்டவிரோதம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.…
Read More...

அமெரிக்கா புறப்படுகிறார் பெசில் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு இன்று வெள்ளிக்கிழமை காலை சென்றதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான…
Read More...

நோயாளர்களிடம் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறிய தாதி: பணியிடை நீக்கம்

ஹொரணை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் போது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்குமாறு நோயாளர்களிடம் கூறியதாக கூறப்படும் தாதி ஒருவர் அந்த நடவடிக்கைகளில் இருந்து…
Read More...

இலங்கைக்கு 17 பில்லியன் டொலர் கடன் நிவாரணம்

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளின் விளைவாக இலங்கைக்கு 17 பில்லியன் டொலர்களை விட அதிக கடன் தொகை நிவாரணமாக கிடைத்துள்ளது. 3.3 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்புக்காக சீன அபிவிருத்தி…
Read More...

சிறுபோக நெல் அறுவடை அதிகரித்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது

2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அறுவடையில் எதிர்பார்த்த இலக்கை எட்டியுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டு சிறுபோக நெல் அறுவடை 2 தசம் 6 மில்லியன் மெற்றிக்…
Read More...

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

தெஹிவளை - கடவத்தை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். மோட்டார்சைக்கிளில் தலைக்கவசத்தினால் முகத்தை மறைத்து பிரவேசித்த 2 பேர் இன்று…
Read More...

கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் முதன் முறையாக 1124 பாடசாலைகளுக்கு சூரிய…

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் முதல்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள 348 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த காலங்களில்…
Read More...

வாக்குப் பெட்டிகள் வாக்குச்சாவடிகளுக்கு இன்று எடுத்துச் செல்லப்படுகின்றன

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்படுகின்றன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள 511 வாக்குச்…
Read More...

சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

நாடளாவிய ரீதியில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு சகல பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின்…
Read More...