Browsing Tag

JVP News Tamil Today

வீடொன்றை உடைத்து நகைகள் திருட்டு: சந்தேகநபர் கைது

நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்த தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை வீடு ஒன்றை உடைத்து மூன்றரை பவுண் தங்க நகைகளைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை…
Read More...

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு மாதங்களுக்கு அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காரணமாக…
Read More...

ஐந்து சிறுமிகள் வன்கொடுமை : தாத்தா கைது

ஐந்து சிறுமிகளை வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…
Read More...

அதிக பேருந்து கட்டணம்: முறையிட தொலைபேசி இலக்கங்கள்

பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிடும் பேருந்துகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து…
Read More...

விருந்தாளிக்கு மனைவிகளை இரவு விருந்தாக்கும் கணவன்கள்: விசித்திர பழக்கங்கள் கொண்ட மக்கள்

பழங்குடியினரிடையே விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக அளிக்கும் பழக்கம் உள்ளது. நமீபியாவை பூர்விகமாக கொண்டவர்கள் ஹிம்பா மக்கள். இவர்களின் மொத்த எண்ணிக்கையே 50,000 பேர் தான்.…
Read More...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள்

-வெல்லாவெளி நிருபர்- மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் ஒந்தாச்சிமடம் கிராம சமூக அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்த "சிறுவர் மகிழ்ச்சி…
Read More...

கிரீன்கார்ட் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்

கிரீன் கார்ட் லொத்தர் எனப்படும் 2026 பன்முகத்தன்மை விசா சீட்டிழுப்புத் திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் இன்று 2 ஆம் திகதி பகல்…
Read More...

தேசிய மட்ட கராத்தே போட்டியில் மட்டு. வின்சன்ட் பாடசாலை மாணவி வெண்கலம் வென்றார்

மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் மாணவி சரவணன் அனந்தினி தேசிய மட்டத்தில் இரத்தினபுரியில் இடம்பெற்ற ஆகக்கூடிய எடையான (73 கிலோவிற்கு மேல் ) 18 -20 வயதுப் பிரிவின் கீழ்  …
Read More...

மகாத்மா காந்தியின் நினைவேந்தல் நிகழ்வு

மகாத்மா காந்தியின் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய…
Read More...

முகப்பரு ஏற்பட காரணம் என்ன? எப்படி அகற்றுவது

⭕முகப்பரு என்பது செபாசியஸ் சுரப்பிகளில் இருந்து க்ரீஸ் சுரப்புகள் மயிர்க்கால்களின் திறப்புகளை அடைக்கும்போது ஏற்படும் ஒரு தோல் நிலை. இது பொதுவாக பரு வெடிப்பு என்று அழைக்கப்படுகிறது.…
Read More...