வீடொன்றை உடைத்து நகைகள் திருட்டு: சந்தேகநபர் கைது
நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்த தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை வீடு ஒன்றை உடைத்து மூன்றரை பவுண் தங்க நகைகளைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை…
Read More...
Read More...