Browsing Tag

JVP News Tamil Today

போதை களியாட்ட விழா: யுவதி உட்பட 12 பேர் கைது

காலி, பெந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளுடன் களியாட்ட நிகழ்வொன்றை நடத்தியதாக கூறப்படும் யுவதி உட்பட 12 பேர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக பெந்தோட்டை பொலிஸார்…
Read More...

நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள்: அதிர்ச்சியில் மருத்துவ உலகம்

பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அரிய பிறவி குறைபாடு என்ற வகையிலும் இது உலகில் இரண்டாவது நிகழ்வு ஆகும்.…
Read More...

விஷமான உணவு: 21 சிறுவர்கள் வைத்தியசாலையில்

நுவரெலியா மாவட்டத்தில் உணவு விஷமானதன் காரணமாக 21 பாடசாலை சிறுவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வலப்பனை படகொல்ல புஸ்ஸதேவ ஆரம்ப பாடசாலையைச்…
Read More...

வேட்பு மனு நிராகரிப்பை வலுவற்றதாக்கி உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஜனநாயகத் தேசிய முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் நிராகரிக்கப்பட்டமையை…
Read More...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் ஆறு பேர் கைது

அம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் 6 சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்…
Read More...

நீதிமன்ற வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து பணம் திருட்டு

குருணாகல், வாரியப்பொல நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து 02 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா திருடப்படச் சம்பவம் தொடர்பில் வாரியப்பொல பொலிஸ் நிலையத்திற்கு நேற்று…
Read More...

மரக்கறிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு

அடுத்த மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் மரக்கறிகளின் விலை அதிகரிக்கலாம் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில்…
Read More...

மட்டக்களப்பில் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார நிகழ்ச்சித் திட்ட நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜுலேகா ஜஸ்டினா…
Read More...

இலங்கை அகதிகள் இந்தியாவில் மரத்தில் ஏறி போராட்டம்

இந்தியாவின் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள், தங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை நேற்று வியாழக்கிழமை காலை ஆரம்பித்துள்ளதாக இந்திய…
Read More...

தேர்தல் தொடர்பில் 290 முறைப்பாடுகள்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி வரை) 290 முறைப்பாடுகள் கிடைக்கப்…
Read More...