Browsing Tag

JVP News Tamil Today

அமெரிக்க ஜனாதிபதி யார்? கணித்தது தாய்லாந்து நீர் யானை

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. உள்நாட்டு நேரப்படி நவம்பர் 5 ஆம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை…
Read More...

கர்ப்பிணிப் பெண்ணுடன் பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

ஹட்டன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி பள்ளத்தில் கவிழ்ந்ததில் லொறிக்குள் இருந்த கர்ப்பிணிப் பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹட்டன் -…
Read More...

தனியார் வைத்தியசாலையில் பெண் வெட்டிக்கொலை

திருகோணமலையில் தனியார் வைத்தியசாலையில் இன்று அதிகாலை பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரித்தானியாவின்…
Read More...

ஆயுதங்களுடன் இராணுவ சிப்பாய் கைது

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச்…
Read More...

100 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது

100 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். எயார்லைன்ஸ் விமானம்…
Read More...

டிசம்பர் முதல் இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகம்

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் அடையாள அட்டைக்கு…
Read More...

பொதுத் தேர்தல் விதிமீறல்கள் அதிகரிப்பு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1642ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 386 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு…
Read More...

காருடன் பேருந்து மோதியதில் யுவதி பலி

பண்டாரகம பாணந்துறை வீதியின் பொல்கொட பிரதேசத்தில் காருடன் பேருந்து மோதியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம ரைகம் துடுவ பகுதியைச் சேர்ந்த ஆடைத்…
Read More...

ஜனாதிபதியின் உருவம் பதித்த நாணயத்தாளுடன் ஒருவர் கைது

கொழும்பு - பிலியந்தலையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத்தாள் ஒன்றை உருவாக்கிய நபர் நேற்று திங்கட்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 67 சதம், விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 72…
Read More...