Browsing Tag

JVP News Tamil Today

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை…
Read More...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொது மன்னிப்பு 2 மாதங்களுக்கு நீடிப்பு

வெளிநாட்டவர்களுக்காக ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலம் மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக டுபாயிலுள்ள இலங்கை துணை தூதரகம்…
Read More...

ஆறு மாகாணங்களுக்கு இடி மின்னல் எச்சரிக்கை

கடுமையான இடி மின்னலுக்கான எச்சரிக்கையை இன்று செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், தென், மத்திய,…
Read More...

ஜாவத்த சந்திக்கு அருகே இரு கடைகளில் தீ பரவல்

கொழும்பு - ஜாவத்த சந்திக்கு அருகில் உள்ள இரண்டு கடைகளில் இன்று செவ்வாய்க்கிழமை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீ பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள்…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது மிளகாய்பொடி தாக்குதல்

மொனராகலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சட்டத்தரணி இந்திக்க விஜயபண்டார மற்றும் அவரது சாரதி ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகி மொனராகலை…
Read More...

சாந்த பிரேமரத்னவின் கடூழிய சிறைத் தண்டனை உறுதி

முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உறுதி…
Read More...

பாண் மற்றும் கேக்கின் விலைகளில் மாற்றம்?

பண்டிகை காலத்துக்கு முன் கோதுமை மா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெண்ணெய்யின் விலையை குறைத்தால், பாண் மற்றும் கேக்கின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள்…
Read More...

விருச்சிகத்தில் நுழைந்த சுக்கிரன்: பண அதிஸ்டத்தை பெறவிருக்கும் ராசிகள்

⭐நவகிரகங்களின் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். ⭐இவர் செல்வம், செழிப்பு, காதல், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். ⭐சுக்கிரன் கடந்த அக்டோபர்…
Read More...

பெண் பார்த்து கொடுக்கவில்லை: மேட்ரிமோனி நிறுவனத்திற்கு அபராதம்

திருமணத்திற்கு வரன் பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் மேட்ரிமோனி…
Read More...

யாழ். நகரில் மதுபோதையில் சுற்றி திரியும் பெண் யாசகர்கள்

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண் யாசகர்கள் இரவு வேளையில் மதுபோதையில் நடமாடுகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களால் சிறுவர்கள்…
Read More...