Browsing Tag

JVP News Tamil Today

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!

-பதுளை நிருபர்- பதுளை செல்வகந்த தியனகல பகுதியில் சட்டவிரோத முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு 576,500…
Read More...

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கூர்ப்பு அறிக்கை தயாரிப்புக்கு எதிர்ப்பு!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  ஓலைத் தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணி உட்பட அரச காணிகளில் அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும் கனியவள மணல் அகழ்வுக்கான…
Read More...

மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் துன்னாலை கிழக்கு, குடவத்தனை பகுதியைச் சேர்ந்த கதிரமலை லட்சணம்…
Read More...

காலி முகத்திடல் மைதானம் தொடர்பில் முக்கிய தீர்மானம்!

காலி முகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.5439 ரூபாவாகவும், விற்பனை விலை 297.6284 ரூபாவாகவும்…
Read More...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், இன்று புதன்கிழமை ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்…
Read More...

அரசின் இலக்குகளை அடைய இதுவரை அரச சேவை செயற்பட்டு வந்த விதம் மாற்றப்பட வேண்டும்

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி…
Read More...

ஐபிஎல் மெகா ஏலத்திற்கான திகதிகள் அறிவிப்பு!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாஹ்வில் இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் டுபாயில்…
Read More...

பொதுத் தேர்தல் : அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் இன்று புதன்கிழமை கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள்…
Read More...

பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி அறிவித்தல்!

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நிலைமை காரணமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்டிருந்த விதிகளைத் தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாகக்…
Read More...