Browsing Tag

JVP News Tamil Today

தொடர்மாடி குடியிருப்பின் மின்தூக்கி உடைந்து வீழ்ந்ததில் நான்கு பேர் காயம்

கொழும்பு, கிராண்ட்பாஸ், முவதொர உயன தொடர்மாடி குடியிருப்பின் மின்தூக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை உடைந்து வீழ்ந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

7 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்க கல் கொள்ளை

மாத்தளை - லக்கல பகுதியிலுள்ள, மாணிக்கக்கல் வர்த்தகரின் வீட்டில் 7 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்க கல் திருடப்பட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட குழு குறித்த வர்த்தகர் மற்றும் அவரது மனைவி…
Read More...

லொஹானுக்கு பிணை கோரி மனு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை எதிர்வரும் 19ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மனுவை…
Read More...

ஒன்லைன் மூலம் வாக்காளர் அட்டைகள் விநியோகம்

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டைகளை அணுகுவதற்கு ஏதுவான, நிகழ்நிலை முறையை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ‘On-line…
Read More...

பாராளுமன்ற உறுப்பினரானால் ஐந்து வருட வேதனத்தையும் வறிய மக்களின் மேம்பாட்டிற்காக வழங்குவேன்:…

பாராளுமன்ற உறுப்பினரானால் ஐந்து வருட வேதனத்தையும் வறிய மக்களின் மேம்பாட்டிற்காக வழங்குவேன் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை…
Read More...

அம்பாறையில் கருணா கப்பலில் வந்து பிரதி நிதியை இல்லாமல் செய்தார்: ஜனார்த்தன்

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு தமிழ் பிரதி நிதியையும் இல்லாமல் செய்வதற்காகவே சில டயஸ்போறாக்களும் பொரும்பான்மை அரச கட்சிகளும் ஒட்டுக்குழுக்களும் இணைந்த சதி திட்டமே கடந்த காலத்தில் கருணா…
Read More...

2000 இணையவழி அச்சுறுத்தல்கள் பதிவு

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் அறிக்கையின் படி இந்த வருடத்தில் இதுவரை காலமும் 2,000 இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி குற்றச்…
Read More...

40 வருடங்களுக்குப் பின்னர் நன்றியுணர்வுக்கான ஒன்று கூடல்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 40 வருடங்களுக்குப் பின்னர் தமது கல்விப் புலமைக்காக கற்பித்த ஆசிரியர்கள் அதிபர்களுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்காக நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து ஆசிரியர்கள்…
Read More...

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி…
Read More...

மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் மேலும் கால அவகாசம்

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளது. கடந்த 8ஆம்…
Read More...