Browsing Tag

JVP News Tamil Today

எங்களை மடையன் என நினைக்காதீர்கள் – சபையில் உறுப்பினர் ஒருவர் ஆவேசம்

-யாழ் நிருபர்- எங்களை மடையர் என்று நினைக்காதீர்கள் என யாழ்ப்பாண மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரன் முதல்வர் ஆனோல்டை நோக்கி தெரிவித்தார். கடந்த…
Read More...

நாட்டின் நீதி அமைச்சர் நீதி பொறிமுறைகளை அறியாதவராக இருக்கிறாரா?

-மன்னார் நிருபர்- நாட்டின் நீதி அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய நீதிப் பொறிமுறைகளை அறியாதவராக இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது என வன்னி மாவட்ட…
Read More...

சோற்றுக்காக போராடும் இனம் நாமல்ல – சாணக்கியன்

வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More...

சிறுவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி

-கிளிநொச்சி நிருபர்- சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத சவுக்கு மரம் வெட்டுதல், மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுக்கக் கோரி, வடமராட்சி மணல்காட்டில் சிறுவர்களால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று…
Read More...

முட்டை ஒன்றின் விலை மேலும் குறையும்

முட்டை ஒன்றின் விலை மேலும் குறைக்கப்படலாம் என அனுராதபுரம் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையின் வரலாற்று சாதனை

-யாழ் நிருபர்- யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.…
Read More...

தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம்

தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத வருமானத்திற்கு 6% முதல் 36%…
Read More...

அரசியலமைப்பு சபையின் இரண்டாவது கூட்டம்

அரசியலமைப்பு சபையின் இரண்டாவது கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

வடக்கு மெக்ஸிகோவின் ஜெரெஸ் நகரில் உள்ள இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு கார்களில் வந்த ஆயுதம் தாங்கிய…
Read More...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியிட ஏற்பாடு

உள்ளூராட்சி மன்ற வாக்களிப்பு திகதி உள்ளிட்ட அறிவிப்பு வர்த்தமானியில் வெளியிடுவதற்காக இன்று திங்கட்கிழமை அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்…
Read More...