Browsing Tag

JVP News Tamil Today

வேலைத் திட்டங்களை துரிதப்படுத்த ஒப்பந்தக்காரர்களுடன் சந்திப்பு

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்படுகின்ற PSPS செயற்றிட்டம் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார…
Read More...

இங்கிலாந்தில் வலுவடையும் தொழிற்சங்க போராட்டங்கள்

இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள பண வீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு மற்றும் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு இன்மை போன்றவற்றுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டங்கள்…
Read More...

கிரிக்கெட் தேர்வுக்குழுவை மாற்றினால் மட்டும் மாற்றம் ஏற்படாது

கிரிக்கெட் தேர்வுக் குழுவை மாற்றினால் மட்டும் இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் மாற்றம் ஏற்படாது, என சர்வதேச கிரிக்கெட் நடுவர் குமார் தர்மசேன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி…
Read More...

பிரபல தொழிலதிபர் கொலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்

பெலவத்தையில் வீட்டின் நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வர்த்தகரின் கார் நீர்கொழும்பு பகுதியிலுள்ள வாகனதிருத்துமிடம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் குழுவொன்றிற்கு பொதுமன்னிப்பு

75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கைதிகள் குழுவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அதன்படி, பெப்ரவரி 4ம் திகதிக்குள் ஓராண்டு சிறைவாசம் முடிந்து விட்டால், 21…
Read More...

இலங்கை தொடர்பில் விக்டோரியா நியூலேண்டின் அறிக்கையை நிராகரித்த சீனா

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நியூலேண்ட், இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அதை…
Read More...

சுகாதார அமைச்சின் கவனயீனம் காரணமாக சிரமத்திற்குள்ளாகியுள்ள புற்றுநோய் நோயாளர்கள்

குளிரூட்டும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் புற்றுநோய் நோயாளிகளின் கதிர்வீச்சு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் லீனியர் ஆக்சிலரேட்டர் இயந்திரம் (Linear…
Read More...

ரஷ்ய ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் குழுவொன்றின் முறைப்பாடு

ரஷ்யாவிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் குழுவொன்று தமக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இலங்கையிலுள்ள வேலை வாய்ப்பு முகவர்…
Read More...

நாட்டின் கடல் எல்லைக்குள் மூழ்கிய கப்பல்கள் மூலம் வருவாய் ஈட்டுவதில் அரசு கவனம்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சகம், நாட்டின் கடல் எல்லைக்குள் மூழ்கிய கப்பல்களைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கான வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளது.…
Read More...

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஒத்திகை

நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை ஒத்திகை நடைபெறவுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 5 மணி முதல் நண்பகல் வரை ஒத்திகையின் போது காலி…
Read More...