Browsing Tag

JVP News Tamil Today

அனுமதிப் பத்திரம் இல்லாமல் மலைவேம்பு மரத்தை வெட்டியவர் கைது

-யாழ் நிருபர்- அனுமதிப் பத்திரம் இல்லாமல் மலைவேம்பு மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரம் மற்றும் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டள்ளது.…
Read More...

கணவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை வீடியோ பதிவு செய்த மனைவி

உலகளாவிய ரீதியில் வன்முறைகள் ஆண்களால் மட்டுமல்ல பேண்களாலும் பெணுக்கு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இங்தியா - ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகன்நாத்பூர் கிராமத்தைச்…
Read More...

இலங்கை-நியூஸிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி முதலாம் நாள் ஆட்டம் இன்று

இலங்கை-நியூஸிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி முதலாம் நாள் ஆட்டம் இன்று இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதலாம் நாள் ஆட்டம் இன்று…
Read More...

பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 1521 மனுக்கள் தாக்கல்

பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 1521 மனுக்கள் தாக்கல் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் பல்வேறு தரப்பினரால், இதுவரையில்  1,521 அடிப்படை உரிமை மனுக்கள்…
Read More...

அம்பாறை : விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும்

பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக,…
Read More...

இலங்கையில் முதன்முதலாக ஆத்திர அறை

இலங்கையில் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சமாளிக்க முடியாமல் திணறி மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் நிலையில்,…
Read More...

பெண்களை முத்தமிட்டுவிட்டு மாயமாகும் “சீரியல் கிஸ்ஸர்”

இந்தியா - பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில், இளம் பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவின் பின்னணியில்…
Read More...

சிமெந்து தொழிற்சாலை அமைப்பது பற்றிய கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி - பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த தொழிற்சாலையினால் சுற்றுச் சூழலுக்கும் பிரதேச…
Read More...

பல்பொருள் விற்பனை கடை ஒன்றுக்கு தீ

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை கடை ஒன்றுக்கு தீ வைத்த நிலையில் கடையானது பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது.…
Read More...