Browsing Tag

JVP News Tamil Today

உவர் நீரை குடிநீராக்கும் திட்டம்

யாழ் நிருபர்- வடமாராட்சி, தாளையடி கிராமத்தில் உருவாக்கப்பட்டு வருகின்ற யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உவர்நீரை குடிநீராக மாற்றும்  வேலைத் திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

60வது சபை அமர்வு

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேச கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்காக 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிந்தவூர் பிரதேச சபையின் 60வது சபை அமர்வு…
Read More...

14 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய பணிப்பெண்

14 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய பணிப்பெண் சிலாபம் பகுதியில் ஓய்பெற்ற பொலியியலாளரின் வீட்டிலிருந்து சுமார் 14 இலட்சம் தங்க நகைகளை திருடிய இருவரை சிலாபம் தலைமையக பொலிஸ்…
Read More...

தாயுடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை : மகளை கடத்திய வர்த்தகர்

தாயுடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை : மகளை கடத்திய வர்த்தகர் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கைது செய்ய கண்டி…
Read More...

ஹிஸ்டெரியா நோய் அறிகுறியுடன் 15 வயது சிறுவன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

-பதுளை நிருபர்- ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சிறுவன் ஒருவர் மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பதுளை பொது…
Read More...

கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகள் கைது

பாணந்துறை தெற்கு பகுதியில் பெண்ணொருவரை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லொறியில் பயணித்த குறித்த நபர்கள்…
Read More...

யாழ். மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமையில்

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர்…
Read More...

இலங்கையரான குற்றவாளிக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்

இலங்கையரான குற்றவாளிக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் ஹங்வெல்ல மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல கொலைகளுக்கு தலைமை தாங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கன்னங்கரவை கைது…
Read More...

128 பௌத்த பிக்குகளுடன் யாழிற்கு விஜயம் செய்யவுள்ள சவேந்திர சில்வா

-யாழ் நிருபர்- நாவற்குழியில் விகாரையில் இடம்பெறும் நிகழ்விற்கு நாளை சனிக்கிழமை சவேந்திர சில்வா விஜயம் செய்யவுள்ளார். நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட…
Read More...

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை இகறுமலையூற்று கடற்கரையியிலிருந்து மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக நேற்று வியாழக்கிழமை திருமலை மாவட்ட பாராளுமன்ற…
Read More...