Browsing Tag

JVP News Tamil Today

இலங்கையில் நோன்பு ஆரம்பம்பமாகும் திகதி அறிவிப்பு

இலங்கையில் நோன்பு ஆரம்பம்பமாகும் திகதி அறிவிப்பு இலங்கையின் எப்பாகத்திலும் புனித ரமழான் மாத தலைப்பிறை தென்படாததால் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலையே இலங்கையில் ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக,…
Read More...

ஆசிரிய மாணவர்களின் பெறுபேறுகள் விரைவில்

ஆசிரிய மாணவர்களின் பெறுபேறுகள் விரைவில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்றுள்ள ஆசிரிய மாணவர்களின் பெறுபேறுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக…
Read More...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சி! அடுத்த சில வாரங்களுக்குள் உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பாரிய சதவீதத்தால் குறைவடையக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More...

நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு

நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமை, வரித்திருத்தம்  உள்ளிட்ட சில காரணிகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை ஒருநாள் பணிப்புறக்கணிப்பை…
Read More...

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது எல்லை தாண்டி இலங்கை கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் நெடுந்தீவு அருகே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.…
Read More...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும்…
Read More...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை ஊவா,சப்ரகமுவ,தென், மத்திய, மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

பெற்றோரின் பாடசாலை கனவு

சீருடை அணிந்து பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்ற பெற்றோரின் ஆசையை கந்தலோயா தமிழ் மகா வித்தியாலயம் நிறைவேற்றியுள்ளது. கந்தலோயா தமிழ் வித்யாலயம் 2006ம் ஆண்டுக்கு முன்னர் தோட்டத் தேயிலைத்…
Read More...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் மாயமான மூவரின் சடலங்கள் மீட்பு

எல்லாவல நீர்வீழ்ச்சியில் மாயமான மூவரின் சடலங்கள் மீட்பு எல்லாவல நீர்வீழ்ச்சியில் மாயமான மூவரின் சடலங்கள் மீட்பு இதுவரை குறித்த நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்று 17 பேர்…
Read More...

நபர் ஒருவரின் கைகளை வெட்டி எடுத்துச் சென்றவரை தேடும் பொலிஸார்

நபர் ஒருவரின் கைகளை வெட்டி எடுத்துச் சென்றவரை தேடும் பொலிஸார் கொழும்பில் மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரின் கைகளை வெட்டிவிட்டு, அந்தக் கைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை…
Read More...