Browsing Tag

JVP News Tamil Today

யாழ்ப்பாணக் கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஈருருளிப் பவனி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணக் கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்லூரியின் நிர்வாகத்தால் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று…
Read More...

கரையில் நின்ற கப்பல் சரிந்ததில் 25 பேர் காயம்

ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் லெய்த் என்ற பகுதியில் அமைந்த கப்பல் நிறுத்தும் இடத்தில் பெட்ரல் என்ற கப்பல் திடீரென சரிந்து விளுந்ததில் 25 பேர் வரை காயம் அடைந்தனர்.…
Read More...

போல் தினகரன் யாரையும் மதமாற்றுவதற்கு இங்கு வரவில்லை

-யாழ் நிருபர்- தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த போல் தினகரன் யாரையும் மதமாற்றுவதற்கு இங்கு வரவில்லலை என சாம் ராஜசூரியர் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கருத்து…
Read More...

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தநாளுக்கான ஆசி வழங்கல் பூஜை

-யாழ் நிருபர்- ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 74ஆவது ஆண்டின் பிறந்தநாளுக்கான ஆசி வழங்கல் பூஜை யாழ். மாவட்ட தேசிய இளைஞர் முன்னணி எற்பாட்டில், நாட்டின் ஜனாதிபதி ரணில்…
Read More...

திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு

-கிண்ணியா நிருபர்- வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை நேற்று மாலை வியாழக்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு,…
Read More...

றமழானை முன்னிட்டு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புனித நோன்பை முன்னிட்டு உணவு பாதுகாப்பு திட்டம் எனும் கருப்பொருளில்…
Read More...

கிழக்கு ஆளுநர் – கனேடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாணத்தில் சமூக அநீதிகளுக்கு ஆளான மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மிகவும்…
Read More...

மூதூர் பிரதேசத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மூதூர்க் கோட்டத்தில் அமைந்துள்ள சந்தோசபுரம் பாடசாலை, இளக்கந்தைப் பாடசாலை, பாட்டாளிபுரம் பாடசாலை, மலைமுந்தல் பாடசாலை, நல்லூர் பாடசாலைகளுக்கு கற்றல்…
Read More...

யாழ். நயினாதீவு பெருங்குள மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் மகோற்சவம்

-யாழ் நிருபர்- யாழ். நயினாதீவு பெருங்குள மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் முன்றாம் நாள் திருவிழா நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. கடந்த 21 ஆம் திகதி…
Read More...

பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கக்கூடியவர்களாக பெண்கள் மாற வேண்டியது காலத்தின் தேவை

-கிண்ணியா நிருபர்- டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கக்கூடியவர்களாக பெண்கள் மாற வேண்டிய காலத்தின் தேவையாக காணப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.…
Read More...