Browsing Tag

JVP News Tamil Today

பேரனின் தாக்குதலில் உயிரிழந்த தாத்தாவும் பாட்டியும்

-பதுளை நிருபர்- பேரனின் தாக்குதலுக்கு இலக்காகி தாத்தா பாட்டி ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம…
Read More...

மூன்றாவது பங்குனித்திங்கள் உற்சவம்

மூன்றாவது பங்குனித்திங்கள் உற்சவம் மூன்றாவது பங்குனித்திங்கள் மாதஉற்சவத்தின் திருக்கையிலாச வாகன உற்சவம் நேற்று திங்கட்கிழமை இரவு வரலாற்று சிறப்புமிக்க யாழ் மட்டுவில் பன்றித்தலைச்சி…
Read More...

விவசாயிகளுக்கான பசளை வழங்கி வைப்பு

-கிண்ணியாநிருபர்- திருகோணமலை - முள்ளிப்பொத்தானை கமநல சேவை நிலையத்தின் ஊடாக USAID அனுசரணையுடன் விவசாயிகளுக்கு TSP அடிக்கட்டு பசளை வழங்கப்பட்டது. முள்ளிப்பொத்தானை கமநல சேவை…
Read More...

கிழக்கு முன்பள்ளிச் சிறார்களுக்கு ஆங்கில மொழியைக் விருத்தியுடன் பயன்படுத்தும் விசேட வேலைத்திட்டம்

கிழக்கு முன்பள்ளிச் சிறார்களுக்கு ஆங்கில மொழியைக் விருத்தியுடன் பயன்படுத்தும் விசேட வேலைத்திட்டம் கார்கில்ஸ் நிறுவனத்தின் இலங்கையிலுள்ள முன்பள்ளிச் சிறார்களுக்கு ஆங்கில மொழியைக்…
Read More...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல்…
Read More...

மனைவியை பார்க்க சென்ற கணவன் : அடித்து கொன்ற மாமனார்

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. மாமனாருக்கும், மருமகனுக்கும்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்றைய நாணயமாற்று விகிதங்கள் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…
Read More...

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைகிறது

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைகிறது இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயுவின் விலையை குறைக்க லாஃப்ஸ் நிறுவனம்…
Read More...

இனவாதிகள் வடக்கு கிழக்கிற்கு வர முடியாதபடி முடக்குவோம் : சாணக்கியன் ஆவேசம்

இனவாதிகள் வடக்கு கிழக்கிற்கு வர முடியாதபடி முடக்குவோம் : சாணக்கியன் ஆவேசம் தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது, என நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

கிழக்கில் வீதிகளின் பெயர் பலகைகள் மும்மொழிகளில் பொருத்தும் நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- பாதைகளின் பெயர்கள் மும்மொழிகளில் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை பொருத்தும் நடவடிக்கைகளை கடந்த 3 தினங்களாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் எடுத்து…
Read More...