Browsing Tag

JVP News Tamil Today

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்  -திருகோணமலை நிருபர்- திருகோணமலை -பாலம்போட்டாறு காட்டுப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபரொருவர்…
Read More...

கடையில் வாங்கிய உணவில் பூரான் : விரைந்து செயற்பட்ட சுகாதார துறையினர்

கடையில் வாங்கிய உணவில் பூரான் : விரைந்து செயற்பட்ட சுகாதார துறையினர் -மன்னார் நிருபர்- மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேசாலை கிராமத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நபர்…
Read More...

உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களில் ஷாருக்கானுக்கு முதல் இடம்

உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களில் பொலிவூட் நடிகர் ஷாருக்கான் முதலாம் இடம் பிடித்துள்ளார். டைம்ஸ் சஞ்சிகை ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை தங்களது வாசகர்களிடம்…
Read More...

இறுதிப் போட்டி இன்று

இறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி தற்போது இடம்பெறுகின்றது.…
Read More...

ரயில் தடம்புரண்டு விபத்து : 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டம் கந்தளாய்-அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை 12.55 மணியளவில் இடம்…
Read More...

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- 5 கஜமுத்துக்களுடன் பதுளையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை ஆக்கரத்தன்ன விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை தர்மதூத…
Read More...

66 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

66 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம் எரிபொருள் QR  கோட்டாவினை கடைபிடிக்காத காரணத்தால் லங்கா ஐ.ஓ.சியின்  26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான…
Read More...

மாவட்ட ரீதியான விலைப்பட்டியல்

மாவட்ட ரீதியான விலைப்பட்டியல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன்படி மாவட்டந்தோறும் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டத்தில் என்ன விலை…
Read More...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஐ.நா.மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை –…

-மன்னார் நிருபர்- பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐ.நா.மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.…
Read More...

தமிழ் – சிங்கள மீனவர்களுக்கிடையே பாரிய மோதல் : பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - திருக்கடலூர் மற்றும் விஜிதபுர ஆகிய கிராமத்திலுள்ள தமிழ் - சிங்கள மீனவர்களுக்கு இடையே இன்று வியாழக்கிழமை பாரிய மோதலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த…
Read More...