Browsing Tag

JVP News Tamil Today

இளைஞர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் : இருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நேற்று சனிக்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில்…
Read More...

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் ஈஸ்டர் வாழ்த்து செய்தி

-மன்னார் நிருபர்- எமது நாட்டில் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அந்த துன்பங்களிலே இருளை காண்கின்றார்கள். ஆனால் இந்த உயிர்ப்பு திருவிழா…
Read More...

கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அச்சுவேலியில் கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரி பகுதியில் வைத்து,…
Read More...

மரமொன்று முறிந்து விழுந்தமையினால் ரயில் போக்குவரத்து தாமதம்

-பதுளை நிருபர்- கொழும்பு பதுளை தொடரூந்து பாதையில் இதழ்கஸ்ஹின்னவிற்கும் ஹப்புத்தளை இடையில் தங்கமலை பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து, புகையிரத பாதையில் விழுந்தமையினால் பதுளை…
Read More...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு

-யாழ் நிருபர்- எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான நஸ்ட ஈட்டின் நான்காவது கட்டத்தினை தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பிற்கு முன்னர்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல் நாட்டில், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
Read More...

இலங்கை – நியூஸிலாந்து T20 தொடர் : 4 விக்கட்டுகளால் நியூஸிலாந்து வெற்றி

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்தின்…
Read More...

நிர்வாக தெரிவு கூட்டத்தில் சர்ச்சை : ஒருவர் பலி, மூவர் கைது

நிர்வாக தெரிவு கூட்டத்தில் சர்ச்சை : ஒருவர் பலி, மூவர் கைது -அம்பாறை நிருபர்- பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற சச்சரவில்…
Read More...

36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

  36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது -யாழ் நிருபர்- யாழ்.உடுவில் பகுதியில் 36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு…
Read More...

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து ஆடுகளை கடத்த முயன்றவர் கைது

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து ஆடுகளை கடத்த முயன்றவர் கைது சாவகச்சேரியில் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து ஆடு கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி…
Read More...