Browsing Tag

JVP News Tamil Today

புதிய பெருந்தொற்று எச்சரிக்கும் சர்வதேச ஆய்வு

கடந்த ஆண்டுகளில் கோவிட்-19 பெருந்தொற்று பரவலானது மனித குலத்திற்கு வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் இரண்டு ஆண்டுகாலம் ஒட்டுமொத்த உலகத்தையே முடங்கச் செய்த இந்த பெருந்தொற்று…
Read More...

90 மில்லியன் ரூபாய் திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

90 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 19ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91, 182, 364, நாட்கள்…
Read More...

ஆணுறுப்பை கடித்து குதறிய நாய்

இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் நேற்று முன்தினம் ஆண் ஒருவரின் அந்தரங்க உறுப்பை நாய் கடித்துள்ளது. கர்னல் மாவட்டத்தின் பிஜ்னா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் (வயது 30 ) கரண் என்பவரே…
Read More...

விசேட தேவையுடைய தம்பதியரின் திருமண வைபவம்

களுத்துறை வல்லவிட்ட பிரதேசத்தில் விசேட தேவையுடைய தம்பதியரின் திருமண வைபவம் ஒன்று வல்லவிதா அறக்கட்டளையின் அனுசரணையில் நடைபெற்றுள்ளது.. விசேட தேவையுடையோரின் திறமைகளை மேம்படுத்தும்…
Read More...

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் விரைவில்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக, நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

ஜப்பான் பிரதமர் மீது குண்டுவீச்சு தாக்குதல்

தென்மேற்கு ஜப்பானில் வயகமா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அந் நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா மீது  இன்று சனிக்கிழமை காலை கையெறி குண்டு தாக்குதல்…
Read More...

மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை பலி

பதுளை நிருபர் பதுளை கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஸ்கொட கெந்தகொல்ல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக…
Read More...

களனி கங்கையில் ஒருவர் நீரில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்

களனி கங்கையில் ஒருவர் நீரில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார் கேகாலை யட்டியாந்தோட்டைப் பகுதியில், நபர் ஒருவர் களனி கங்கை நீரோட்டத்தில் காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போயுள்ள…
Read More...

செல்வத்தை அள்ளித் தரும் அட்சய திருதியை

இன்றைய நாளில் தங்கம் வாங்கி சேர்ப்பதில் உலக அளவில் மக்களிடம் ஆர்வம் அதிகமாக உள்ளது. நடுத்தர மக்களை பொறுத்தவரை, தங்கம் வாங்குவது என்பது மிக முக்கியமான அதே சமயம் விலை உயர்ந்த…
Read More...

துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி அஹூங்கல மித்தரமுல்லயில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 29 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர்,…
Read More...