Browsing Tag

jvp news in tamil

அஸ்வெசும தொடர்பில் 4 இலட்சம் மேன்முறையீடுகள்

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் 489,953 மேன்முறையீடுகளும் 6,783 ஆட்சேபனைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் டீ.விஜேரத்ன தெரிவித்துள்ளார்.…
Read More...

பொது மக்களுக்கு விசேட சந்தர்ப்பம்

பேராதனைப் பல்கலைக்கழகம் தனது 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய (சனிக்கிழமை) நாளை திறந்த நாளாகப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன் வரலாற்றில் முதல் முறையாக பல்கலைக்கழக வளாகத்திற்கு…
Read More...

வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: விண்ணப்பத் திகதி அறிவிப்பு

ஜூலை 04 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்திற்கான 7ஆம் கட்ட விண்ணப்பங்கள் கோரும் காலம் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More...

இன்றைய ராசி பலன் – சனிக்கிழமை (01.07.2023)

மேஷம் : சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது…
Read More...

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஹேக்கிங்

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் ஹேக்கர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…
Read More...

நள்ளிரவு முதல் மின் கட்டனத்தில் திருத்தம்: புதிய கட்டணம் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, வீட்டு…
Read More...

எரிபொருள் விலையில் மாற்றம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால்…
Read More...

அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலை அதிகரிப்பு!

தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தமது அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளன. அதன்படி ஜூலை 6 ஆம் திகதி முதல் ஒரு அதிர்ஷ்ட இலாபச் சீட்டின்…
Read More...

சளிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி செலுத்தப்பட்ட கொடுமை

இந்தியாவில் கடலூர் அரசு மருத்துவமனையில் சளி காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போடப்பட்டு சிறுமி மயங்கி விளுந்ததன் காரணமாக மேலதிக சிகிச்சைகளுக்காக…
Read More...

முதலிரவில் அதிர்சி: அடுத்த நாள் குழந்தை பெற்ற மணமகள்

இந்தியாவில் பெண் ஒருவர் திருமணம் முடிந்த மறு நாளே குழந்தை பெற்றெடுத்துள்ளார். தெலுங்கானாவில் செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண்ணுக்கும், கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆணுக்கும் கடந்த 26ஆம்…
Read More...