Browsing Tag

jvp news in tamil

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தப்பணிகளுக்கான பரீட்சகர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகள் இணையவழி முறைமை ஊடாக மாத்திரம் முன்னெடுக்கப்படுமென…
Read More...

தவறுதலாக உயிருடன் புதைக்கப்பட்ட பெண் : 11 நாட்கள் வெளியேற போராடி உயிரிழந்தார்

பிரேசிலில் பெண் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்டதாகவும், சவப்பெட்டியில் இருந்து வெளியேற 11 நாட்கள் அவர் போராடியிருக்கலாம் என்றும் அவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு…
Read More...

மதுபானம் அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த 14 வயது மாணவி

மதுபானம் அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லூரி ஒன்றிற்கு…
Read More...

அடுத்த மாதம் முதல் இலங்கை மாணவர்களுக்கு பாலியல் கல்வி

இலங்கை மாணவர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பான வேலைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. புத்தகம் அச்சிடுவது கஸ்டமாக உள்ளதால் ஒன்லைனில் புத்தகங்களை வாசிக்குமாறு…
Read More...

வவுனியாவில் இரண்டு மாணவர்களின் இழப்பிற்கு வடக்கு ஆளுநர் அனுதாபம்

வவுனியாவில் விளையாட்டுப் போட்டியின் போது இரு மாணவர்கள் திடீர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் தெரிவித்தார். …
Read More...

போர்ட்டபிள் எனும் பல் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் நாற்காலி அன்பளிப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாய்ச் சுகாதார பிரிவினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல்.எம். றிபாஸ்…
Read More...

தனியார் வைத்தியசாலைகளில் திடீர் சோதனை

-அம்பாறை நிருபர்- மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இணைந்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில்…
Read More...

பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை கொண்ட வயோதிப பெண்கள் இருவரின் சாதனை

56 வயதான பெண்மணி ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து சாதனை படைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இவ் நீச்சல் போட்டியில் 40 வயதான நான்கு பிள்ளைகளின் தாய் முதலாமிடத்தையும், …
Read More...

அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் திடீர் பரிசோதனைகள்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் கந்தளாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் திடீர் பரிசோதனைகள் அளவீட்டு…
Read More...

குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்க சென்ற 46 வயதுடைய…
Read More...