Browsing Tag

jvp news in tamil

இலங்கை முதலுதவி சங்க தொண்டர்கள் கௌரவிப்பு

- யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி திருக்கோவில் உயர் திருவிழாவில் சேவையில் ஈடுபட்ட இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் தொண்டர்களுக்கு சான்றிதழ்…
Read More...

மட்டக்களப்பு- மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினை தொடர்பில் கிழக்கு ஆளுனர் தீர்வை பெற்றுத்தர…

-திருகோணமலை நிருபர்- மட்டக்களப்பு- மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினை தொடர்பில் கிழக்கு ஆளுனர் சரியான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை தற்போது வலுவடைந்துள்ளது தளபதி

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை தற்போது வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

தேசிய அணியில் திறமையான கிழக்கு வீரர்கள் விளையாட வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்

விளையாட்டு உலகம் எங்கயோ போய்க்கொண்டிருக்கின்றது இன்று இந்தியன் பிரீமியர் லீக் என்றும் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் என்றும் நடத்தப்பட்டு திறமைகள் அடையாளம் காணப்பட்டு அதிகளவான வீரர்கள் தேசிய…
Read More...

மாகாண அதிகாரம் மத்திக்கு ஆளுனர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்

-யாழ் நிருபர்- மாகாண அதிகாரம் மத்திக்கு செல்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாததோடு வடமாகாண ஆளுநர் அதற்கு உடந்தையாக இருக்கக் கூடாது என வட மாகாண சபை அவை தலைவர் சி.வி.கே. சிவஞானம்…
Read More...

முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட பங்குபற்றுதலுடன் கூடிய கல்வி…

-கிண்ணியா நிருபர்- முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட பங்குபற்றுதலுடன் கூடிய கல்வி அபிவிருத்தி - கட்டம் - ஐஐஐ அங்குரார்பண நிகழ்வு கிண்ணியா வலயக் கல்வி…
Read More...

சமுர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகளின் மாவட்ட ரீதியான போட்டிகள் ஆரம்பம்

நேற்றைய தினம் சனிக்கிழமை யா/கனகரட்ணம் மத்திய மகாவித்தியாலயத்தில் யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி பயனாளர்களின் பிள்ளைகளின் மாவட்ட கலை இலக்கியப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இதில்…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழத்தினால் “செயல்” எனும் குறுந்திரைப்படம் வெளியீடு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீட மாணவ பேரவையின் ஏற்பாட்டில் பீட மாணவர்களின் புது முயற்சியால் உருவாகி திரையிடப்பட்ட செயல் எனும் குறுந்திரைப்படத்தின் அறிமுக விழா…
Read More...

வடமராட்சி வடக்கில் தொழிற்பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் தொழிற் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்குக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தேசிய…
Read More...

ஊடகவியலாளரின் நினைவேந்தல்

மறைந்த ஊடகவியலாளரும்இ கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டுஇ நினைவேந்தல் நிகழ்வும்இ ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் நேற்றையதினம்…
Read More...