Browsing Tag

jvp news in tamil

நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

உலக நீர் வெறுப்பு நோய் தினம் செப்டம்பர் 28 ஆகும். இதனையொட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை க்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தொற்று நோய் பிரிவு மற்றும் சுகாதார வைத்திய…
Read More...

புத்தளம் கல்பிட்டி அல் மத்ரஸதுல் ஹத்தாகியா மற்றும் ஹிழ்ர் மகாம் அமைப்பின் மீலாத் விழா

கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் புனித பிறந்த தின மீலாத்தை முன்னிட்டு புத்தளம் கல்பிட்டி (பெரியசந்தி கிராமம்) அல் மத்ரஸதுல் ஹத்தாகியா மற்றும் ஹிழ்ர் மகாம் அமைப்பின் குர்ஆன் மற்றும் ஹிப்ழ்…
Read More...

சிறுவர்களை நற்பண்புகளோடு வளர வைக்கின்ற மிகப் பெரிய பொறுப்பு நம் எல்வோருக்கும் உள்ளது -கிழக்கு மாகாண…

-திருகோணமலை நிருபர்- இன்றைய சிறுவர்களே நாளைய சந்ததியின் செயல்களுக்கான உத்வேகமாக இருக்கப் போகிறார்கள். சிறுவர்களின் எண்ணங்களும் செயல்களும் அழகிய முன்மாதிரிகள் கொண்டு நெறியாள்கை…
Read More...

போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையுடன் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை இணைந்து நடாத்திய மாபெரும் பரிசளிப்பு விழாவானது நேற்றைய தினம் சனிக்கிழமை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின்…
Read More...

எப்போதுமே பகல் மட்டுதான் சூரிய அஸ்தமனமே இல்லாத 7 இடங்கள்

சூரியன் காலையில் உதித்து மாலையில் மறைகிறது என்ற புவியியல் கருத்தின் அடிப்படையில் ஒரு நாளைக்கு 24 மணிநேரத்தில் பாதி நாள் சூரியனும் பாதி நாள் சந்திரனும் நமக்கு தெரிகிறது. சூரிய அஸ்தமனம்…
Read More...

சனீஸ்வர விரத உற்சவத்தின் இரண்டாவது வார உற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் புரட்டாசி சனி வாரத்தின் இரண்டாவது வார உற்சவம் இன்று சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.…
Read More...

நாமல்வத்தை கிராமத்துக்குள் புகுந்த யானை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - நாமல்வத்தை கிராமத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம் செய்ததால் எட்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.…
Read More...

வட்டக்கச்சி வினோத்தின் ‘வேர்கள் வான் நோக்கின்’ கவிதை நூல் வெளியீட்டுவிழா

-யாழ் நிருபர்- கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் வசிக்கும் வினோத்தின் "வேர்கள் வான் நோக்கின்" கவிதை நூல்வெளியீட்டு விழா நிகழ்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நேற்றைய தினம்…
Read More...

இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற வல்லிபுரத்து ஆழ்வார் தீர்த்தோற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தீர்த்த உற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. பிற்பகல் 2:45 மணியளவில் வசந்த மண்டப…
Read More...

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி

- யாழ் நிருபர்- வடமாகாண சுற்றுலாப் பயணியகம்இ தொழிற்துறை திணைக்களத்தின் எற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாறி வரும் சுற்றுலா வளர்ச்சியில் வடமாகாண உள்ளூர்…
Read More...