Browsing Tag

jvp news in tamil

கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் தைப்பொங்கல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் தைப்பொங்கல் பூசை இடம் பெற்றது. கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்துக்குரியது என…
Read More...

இறப்பர் பட்டி கழுத்தில் இறுகி சிறுவன் மரணம்

வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஒன்பது வயதுடைய சிறுவன் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதால் உயிரிழந்துள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கலவான பொதுப்பிட்டிய, பனாபொல…
Read More...

மன்னாரில் களையிழந்த பொங்கல் கொண்டாட்டம்

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விலை பெரிய அளவில் வீழ்சியடையாமையினாலும் மன்னார்…
Read More...

கந்தகாட்டிலிருந்து தப்பிய 15 பேர் இன்னும் திரும்பவில்லை

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பி சென்ற 15 கைதிகள் இதுவரை சரணடையவில்லையெனவும் இதன் செயற்பாடுகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல்…
Read More...

சிறைச்சாலை காவலர்கள் இருவர் போதைப்பொருளுடன் கைது

கடுகன்னாவ பகுதியில் இரண்டு சிறைச்சாலை காவலர்கள் போதைப்பொருளுடன் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கொத்மலை மற்றும் ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் வசிக்கும் பல்லேகல…
Read More...

பொலிஸ் சார்ஜன்டின் வங்கி அட்டையை திருடிய கான்ஸ்டபிள்

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்டின் வங்கி அட்டையை திருடிய கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். கதுரேவெல, கல்லலெல்ல, குசும்கம பிரதேசத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிளே இவ்வாறு…
Read More...

தை திருநாளில் பொங்கல் வைக்க சிறந்த நேரம்

⭕ தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப தை பிறந்தவுடனேயே சுப நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிடும். தை மாத ஆரம்பத்திலேயே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் தமிழர் மரபில் உண்டு.…
Read More...

மட்டக்களப்பில் களை இழந்த பொங்கல் வியாபாரம்

மட்டக்களப்பு பகுதியில் வீதிகளும் சந்தைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகின்றன. தை திருநாள் நாளை திங்கட்கிழமை பிறக்கவுள்ள நிலையில் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை வீதி…
Read More...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கு நிதியுதவி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் பல்கலை கழகத்துக்கு தெரிவாகி பட்டப் படிப்பை தொடர பண வசதி இல்லாத தந்தையை இழந்த மாணவ மாணவிகளுக்கு இன்று ஞாயிற்று கிழமை நிதியுதவி திருகோணமலை…
Read More...

கிண்ணியாவில் காய்த்து குழுங்கும் மாதுளம் பழங்கள்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட வட்டமடு பகுதியில் மாதுளை தோட்ட செய்கை வெற்றியளித்துள்ளது. குறித்த மாதுளை தோட்ட செய்கையை அதிகளவான…
Read More...