Browsing Tag

jvp news in tamil

போலந்து பிரஜை பாணந்துறையில் சடலமாக மீட்பு

பாணந்துறை கடற்கரையில் நேற்று சனிக்கிழமை மாலை நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார். 61 வயதுடைய போலந்து நாட்டு பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள விவசாயிகள்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெரும் போக அறுவடை ஆரம்பித்த நிலையில் விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். பெரும் போக அறுவடையின்…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் தொடரும் சுத்திகரிப்பு பணி

அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் சில பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. இதில் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களும்…
Read More...

இரண்டு சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கான்ஸ்டபிள்

இரண்டு சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…
Read More...

பிரதான ரயில் சேவைகள் பாதிப்பு

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று வியாழக்கிழமை காலை முதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே…
Read More...

சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக இரவு நேர கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் நேற்று புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

பாட்டி வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

களுத்துறை பயாகல கடற்கரையிலிருந்து இளைஞரின் சடலம் இன்று திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பயாகல பெலபொல்வத்த செடியார் பியகம பகுதியை சேர்ந்த இவர் தனது பாட்டி…
Read More...

தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் பொங்கல் திருவிழா

-மன்னார் நிருபர்- தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைமன்னார் மக்களுக்கு இன்று காலைத் அருட்பணி…
Read More...

உலகின் மிக நீளமான ஓவியம் : கின்னஸ் சாதனை படைத்த பெண்

சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர், சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். ஆயிரத்து 14 மீட்டர்…
Read More...

மட்டு கல்லடி பகுதியில் வாகன விபத்து

மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் கோவிலுக்கு அருகில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. காருடன் முச்சக்கர வண்டி மோதியே விபத்து இடம்பெற்றுள்ளதுடன்…
Read More...