Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

புகையிரத சேவையில் தாமதம்

புத்தளம் மார்க்கத்திலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. சிலாபத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த புகையிரதமொன்று சீதுவை புகையிரத…
Read More...

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது

-பதுளை நிருபர்- பண்டாரவளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை 33,000 மில்லிகிராம் ஹெரோயினுடன் பண்டாரவளை விசேட…
Read More...

வங்காள விரிகுடாவில் நாளை உருவாகிறது மற்றுமொரு காற்று சுழற்சி

வங்காள விரிகுடாவில் நாளை சனிக்கிழமை முதல் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட…
Read More...

இடைக்கால பாதீட்டுத் திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று

2025ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்படும் வரை அரச செலவினங்களை மேற்கொள்வதற்கான கணக்கு வாக்கு பணம் மற்றும் இந்த வருடத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கான அத்தியாவசிய செலவுகளை முன்னெடுப்பதற்கான…
Read More...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று வெள்ளிக்கிழமை இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள…
Read More...

4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்க்காரம்

-யாழ் நிருபர்- சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் (வயது 04) என்ற…
Read More...

வீடு புகுந்து 9 பவுண் நகைகள் திருட்டு : 20 வயது இளைஞன் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில், வீடு புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 3/4 பவுண் நகைகள் களவாடப்பட்டிருந்தது. வீட்டில் உள்ளவர்கள்…
Read More...

அரசியல் பக்கச்சார்புடன் புதிய முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில்…
Read More...

பென்சிலை எடுக்க முயன்ற மூன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

-யாழ் நிருபர்- நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த பென்சிலை எடுக்க முயன்ற மூன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை - திருமால்புரம் வல்லிபுரம்…
Read More...

5 கிலோ அரிசியும் 3 தேங்காயும் மட்டுமே: இலங்கை மக்களுக்கு நேர்ந்துள்ள கதி

லங்கா சதொச நிறுவனத்தினால் 5 கிலோ நாட்டு அரிசி மற்றும் 3 தேங்காய்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லங்கா சதொசவின் தலைவர் கலாநிதி சமித பெரேரா இதனைத்…
Read More...