Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

காத்தான்குடி வீதியில் திடீரென தீ பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் காத்தான்குடி வீதியால் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு…
Read More...

கட்டுநாயக்கவில் கோடாவுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாது கங்கை ரம்ய தொடுபொல பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் நேற்று…
Read More...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையும்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு…
Read More...

பொலன்னறுவை அரிசி ஆலைகளில் விசேட சோதனை

பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின்…
Read More...

ஒன்றாக இணையும் ராகு, சுக்கிரன்: 2025இல் இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம்

சுக்கிரன் மற்றும் ராகு இணைவதால் அரிதான யுதி யோகம் உண்டாகும். இதனால் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டில் மீன ராசியில் சுக்கிரன்…
Read More...

உப்பு இறக்குமதி தொடர்பில் இறுதி முடிவு

இலங்கையில் கடந்த வருடமும் இந்த வருடமும் உப்பு உற்பத்தி குறைந்துள்ளதாக உப்பு உற்பத்தி நிறுவனங்களின் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு…
Read More...

15 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

15 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரி மற்றும் பல வகையான மட்டிகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வனவிலங்கு அதிகாரிகளின்…
Read More...

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு

சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (9) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

மாவடிப்பள்ளி வீதியின் மருங்கில் தடுப்பு சுவர் அமைப்பு

-அம்பாறை நிருபர்- வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக அப்பகுதி வீதியின் மருங்கில் தற்போது தடுப்பு சுவர் போன்ற தூண்கள்…
Read More...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவு விற்பனை நிலையங்களில் விசேட சோதனை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவு விற்பனை நிலையங்களைச் சோதனையிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது, உணவு…
Read More...