Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மட்டக்களப்பு-முனைக்காட்டை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயை மீட்டு தருமாறு கோரிக்கை

பணிப்பெண்ணாக கடந்த 2022ம் ஆண்டு வெளிநாடு சென்ற, மட்டக்களப்பு முனைக்காடு பகுதியைச் சேர்ந்த, இராசலிங்கம் யசோமலர் என்பவர், கடந்த ஒரு வருடங்களாக எவ்வித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும்,…
Read More...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் கைது

-வவுனியா நிருபர்- வன்னி மாவட்ட முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட நிதிமோசடி…
Read More...

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு திருகோணமலையை அடைந்தது

-மூதூர் நிருபர்- முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு, இன்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை அடைந்தது. குறித்த நபர்கள்…
Read More...

சமய நிகழ்வு சன நெரிசலில் சிக்கி பலர் உயிரிழப்பு

நைஜீரியாவில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு பலர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில், ஓயோ மாநிலத்தில்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…
Read More...

வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்து, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் இன்று…
Read More...

காலி சிறைச்சாலையில் மோதல்

காலி சிறைச்சாலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மோதலில் 4 பேர் காயமடைந்த நிலையில், பூஸா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்ட…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் : இரகசிய அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் கையளித்த…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக மூன்று கேள்விகள் கசிந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இரகசிய அறிக்கையினைக் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று வியாழக்கிழமை உயர்…
Read More...

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தேசிய மட்ட நடுவர் பரீட்சையில் தேர்ச்சி

-யாழ் நிருபர்- இலங்கை கரப்பந்தாட்ட நடுவர் சம்மேளனத்தின் தேசிய மட்ட B தர பரீட்சையில் வட மாகாணத்தைச் சேர்ந்த 7பேர் (National Volleyball Referee) தேர்ச்சி பெற்றுள்ளனர். யாழ்ப்பாண…
Read More...

முல்லைத்தீவு கடற்கரைக்கு வந்த ரோஹிங்கியாக்கள் அதே படகில் திருகோணமலைக்கு

-வவுனியா நிருபர்- முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கரையோரத்தில் சேதமடைந்த பலநாள் மீன்பிடி படகில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் குழுவை அதே கப்பலில் திருகோணமலை துறைமுகத்திற்கு…
Read More...