Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

சர்வதேச கடலில் இரண்டு கப்பல் பணியாளர்கள் உயிரிழப்பு

எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பலில் பணிபுரிந்த இரண்டு கப்பல் பணியாளர்கள் சர்வதேச கடலில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் 41 மற்றும் 53 வயதுடைய…
Read More...

விசேட அதிரடிப் படைக்கு சொந்தமான 3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

காலி - கொழும்பு பிரதான வீதியில் விசேட அதிரடிப் படைக்கு (STF) சொந்தமான 3 பேருந்துகள், ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை காலி -…
Read More...

மின்வெட்டு தொடரும்

எதிர்பார்த்த மழை பெய்யாததால் நீர்மின்சார உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தடை விதித்துள்ளதால் 2 மணித்தியால 20 நிமிட மின்வெட்டுக்கு…
Read More...

அரச நிறுவனங்களின் செலவுகள் 6 வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கை

அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், அனைத்து அரச நிறுவனங்களின் செலவுகளும் 6 வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என திறைசேரி செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அனைத்து மாவட்டச்…
Read More...

T20 உலகக் கோப்பைக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

2023 ஐசிசி மகளிர் T20 உலகக் கோப்பைக்கான இலங்கை மகளிர் அணியை இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை…
Read More...

சுதந்திர ஊடகவியலாளர் நிபோஜனின் உடல் நல்லடக்கம்

-யாழ் நிருபர்- புகையிரத விபத்தில் உயிரிழந்த  சுதந்திர ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இன்று புதன்கிழமை உறவினர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரின் இறுதி அஞ்சலியுடன்…
Read More...

சரிந்து விழுந்த காற்றாலை மின் கோபுரம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் மிக வேகமாக அமைக்கப்பட்டு வந்த காற்றாலை மின்சார கோபுரம் ஒன்று கட்டுமானப் பணியின் போது உடைந்து விழுந்துள்ளது. மன்னார் நானாட்டான் பிரதேச…
Read More...

இந்திய படகு விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு

-யாழ் நிருபர்- இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நான்கு இந்திய மீனவர்களின் படகு உரிமைக்கான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதிக்கு கட்டளைக்காக தவணை இடப்பட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு : ஊடகவியலாளரின் கேள்வியை நிராகரித்து சென்ற சஜித் பிரேமதாச

தமிழ் மக்களின் புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது அதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
Read More...

இன்றைய நாயமாற்று விகிதங்கள்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்கள் மற்றும் சுவிஸ் பிரான்ஸ் ஆகியவற்றிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்…
Read More...