Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

காதலர் தினத்தன்று அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் (டியூட்டரி) எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாயன்று பூட்டுமாறு மாநகர சபை…
Read More...

டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த கல்முனையில் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் வழி காட்டலின் கீழ் விளையாட்டு கழகங்கள் இணைந்து கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு சென்று…
Read More...

கிழக்கு ஆளுநருக்கும் நெதர்லாந்து தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

-திருகோணமலை நிருபர்- இலங்கைக்கான நெதர்லாந்தின் தூதுவர் HE Bonnie Harbach மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

பெரும் போக அறுவடை பாரிய நஷ்டம் : விவசாயிகள் கவலை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் தற்போது பெரும்போக நெல் அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் விளைச்சல் குறைவாக உள்ளதாகவும் நெல்லுக்கான…
Read More...

வெவ்வேறு விபத்துகளில் 14 வயது சிறுமி உட்பட மூவர் பலி

இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் 14 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை கட்டுகஸ்தோட்டை,…
Read More...

துருக்கி மற்றும் சிரியா பலி எண்ணிக்கை 23,700 ஆக உயர்வு

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,700ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இடிபாடுகளில்…
Read More...

இலங்கை : வெல்லவாய – புத்தல பிரதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம்

வெல்லவாய - புத்தல நகரை அண்மித்த பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவானதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
Read More...

நான்கரை இலட்சம் பெறுமதியான சிவன் சிலையை திருடிய இளைஞர் கைது

முல்லேரியா பகுதியில் உள்ள தியான நிலையம் ஒன்றில் இருந்து நான்கரை இலட்சம் பெறுமதியான பித்தளையால் செய்யப்பட்ட சிவன் சிலையை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்…
Read More...

நாய்களுக்கான கருத்தடை திட்டம் மூலம் நாய்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

வெறிநாய் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்படவிருந்த நாய்களுக்கான கருத்தடை திட்டம் நிறுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் மற்றும் கால்நடை சேவைகள் பணிப்பாளர்…
Read More...

இ.போ.ச பேருந்து விபத்து : 20 பேர் காயம்

இரத்தினபுரியில் இருந்து பலபத்தல நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்து ஒன்று இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரத்தினபுரி - பாலபத்தல…
Read More...