Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

உள்ளுர் உலர் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

இந்த வருடத்தில் உள்ளுர் உலர் மிளகாய் உற்பத்தியை 25% அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்ட…
Read More...

நடன ஆசிரியர் நியமன மோசடி : மட்டக்களப்பில் ஒருவர் உட்பட நால்வர் கைது

-அம்பாறை நிருபர்- நடன ஆசிரியர் நியமனம் ஒன்றை பெற்றுத்தருவதாக கூறி பல இலட்சம் ருபாய்களை வங்கி ஊடாக மோசடி செய்த குழுவினர் கல்முனை தலைமையக பொலிஸார் விரித்த வலையில் சிக்கியுள்ளனர்.…
Read More...

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் – ப.நெடுமாறன் பரபரப்பு தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் இந்தியப் பிரிவினர் பரப்பும் பொய்யான கருத்துக்களுக்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம் என இந்திய ஊடகவியலாளர்…
Read More...

போக்குவரத்துக்கு சிரமப்படும் மக்களின் அவல நிலை

-மன்னார் நிருபர்- மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்தில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து தேவைகளுக்கு பாலம் அமைத்துக்…
Read More...

தேர்தல் காலம் வந்தால் மாத்திரமே ஜனாதிபதிக்கு மக்களின் நினைவு வரும்

ஜனாதிபதிக்கு தேர்தல் காலம் வந்தால் மாத்திரமே மக்களின் உணர்வுகள் வரும், தமிழ் மக்களுக்கான ஒரு விடயத்தை நோக்கிய பயணம் எங்கிருக்கின்றோ அதை நோக்கி பயணம் செய்வோம்.இன மொழி பேதங்களை கடந்து…
Read More...

அம்பிடிய சுமண ரத்ன தேரர் மீது துப்பாக்கிச்சூடு

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையின் தலைவர் அம்பிடிய சுமண ரத்ன தேரர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

காதலர் தினத்திற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட கஞ்சா சொக்லேட்

பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்தால் காதலர் தினத்திற்கான கஞ்சா சொக்லேட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் காதலர்களுக்காக தயாரிக்கப்படும் இவ்வகை சொக்லேட்டில் கஞ்சா…
Read More...

கல்முனையில் அரச வேலை பெற்று தருவதாக கூறி 07 இலட்சம் ரூபா மோசடி செய்த பெண்

-திருகோணமலை நிருபர்- கல்முனை பகுதியிலுள்ள நபரொருவரிடம் அரச வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி சுமார் 07 இலட்சம் ரூபாயினை வங்கி மூலமாக பரிமாறிக்கொண்ட பெண்ணொருவரை கல்முனை பொலிஸார் கைது…
Read More...

ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு வலம்புரிசங்குகளுடன் இருவர் கைது

-அம்பாறை நிருபர்- ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு வலம்புரிசங்குகளுடன் கைதான இருவர் தொடர்பாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்முனை…
Read More...

பலாலி விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று சனிக்கிழமை தீர்வையற்ற கடை (Dutyfree ) திறந்து வைக்கப்பட்டது. தீர்வையற்ற கடையினை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர்…
Read More...