Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- மூடப்பட்டுள்ள கடை ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பலகை தட்டுக்கு அடியில் ஆணொருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

40 ஆண்டுகளுக்கு பிறகு பூத்துக்குலுங்கும் மூங்கில் அரிசி

இந்தியா - உதகை அருகே மசினகுடி பகுதியில் 40 ஆண்டுகளுக்கு பின் பூத்து குலுங்கும் மூங்கில் அரிசியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.  ஏற்கனவே முதுமலை வனப்பகுதி…
Read More...

நியூசிலாந்தில் நிலைகொண்டுள்ள கேப்ரியல் புயல் : அவசரகாலநிலை பிரகடனம்

நியூசிலாந்தில் நிலைகொண்டுள்ள கேப்ரியல் புயல் காரணமாக அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கேப்ரியல் புயல் காரணமாக 46 ஆயிரம் குடும்பங்கள்…
Read More...

குடிநீருக்காக உயிரை பணயம் வைத்து காட்டுக்குள் செல்லும் மக்கள்

இந்தியாவில் - உதகை அருகே அமைந்துள்ள கோடப்ப மந்து 5 -ஆம் வட்டாரம்எண்ணிற்கு உட்பட்ட அம்பேத்கர் காலனி பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நகரின் முக்கிய சுற்றுலா…
Read More...

நீதவானை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவரின் காரை திருடியவர் கைது

குளியாபிட்டிய நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான சம்பத் ஆரியசேனவுக்கு சொந்தமான மடபட – பிலியந்தலை வீட்டிற்கு வந்து நீதவானை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவரின் உத்தியோகபூர்வ காரை…
Read More...

பைக் சாகசத்தில் விபத்தை ஏற்படுத்திய நபர் கைது

இந்தியா - கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் நௌஃபால் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றி வந்துள்ளார். இவர்…
Read More...

காரில் திடீரென பற்றி கொண்ட தீ

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த சிலர் காரில் பயணித்து கொண்டிருந்தனர், அப்போது தலப்புழ எனும் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதி திடீரென தீ பற்றி எரிந்தது.…
Read More...

Update : துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளம் பெண் பலி

கொழும்பு – தெமட்டகொட, சஹஸ்புர பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் போதைப்பொருள் சோதனையின் போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக…
Read More...

நாளை அனைத்து தனியார் வகுப்புகளையும் மூடுமாறு கிண்ணியா நகர சபை உத்தரவு

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா நகர சபை பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை அனைத்து தனியார் வகுப்புக்களையும் மூடுமாறு கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.நிவாஸ் தெரிவித்துள்ளார். நாளை காதலர்…
Read More...

பேருந்தை செலுத்திக்கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்த சாரதி

ஹிகுராக்கொட - மின்னேரிய பகுதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை காலை குறித்த சாரதி தனது பேருந்தை ஓட்டும் போது…
Read More...