Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கிணங்க மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் மின் விநியோகத்தடையினை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி…
Read More...

மின் கட்டண அதிகரிப்பிற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின்…
Read More...

வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக பெருந்தோட்ட இளைஞர்களை இலக்கு வைத்து பாரிய பணமோசடி

-பதுளை நிருபர்- வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒரு சந்தேக நபர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட…
Read More...

மகளிர் T20 உலகக்கிண்ணம் : இலங்கை – அவுஸ்திரேலியா மோதல்

மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் மற்றுமொரு போட்டி இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. தென்னாபிரிக்கா…
Read More...

ஜனவரியில் சேவை நடவடிக்கைகளில் சிறிதளவு வளர்ச்சி

ஜனவரி மாதத்தில் நாட்டில் சேவை நடவடிக்கைகளில் சிறிதளவு வளர்ச்சி காணப்பட்ட போதும், உற்பத்தி நடவடிக்கைகளில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை கொள்வனவு…
Read More...

தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திர திருட்டு சம்பவம் : இரட்டை சகோதரர்கள் கைது

கம்பளை நகரில் தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். இயந்திர திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களில் 04 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் இருவர்…
Read More...

காதலர்தின கொண்டாட்டம் : பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்

காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விருந்தின் போது இருதரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் பலர் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரி கடிதம்

பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரி சுதந்திர மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஒன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More...

வரி அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

வரி அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாவது தடவையாக நேற்று புதன்கிழமை ஜனாதிபதிக்கு கலந்துரையாடல் ஒன்றை…
Read More...

தேர்தல் என்பது அரசாங்க செயற்பாடு – தேர்தல்கள் ஆணைக்குழு

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குப் பணம் வழங்குமாறு அரசாங்க அச்சகம் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவர்கள் அரசாங்க அச்சிடலை மேற்கொள்ள…
Read More...