Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தநாளுக்கான ஆசி வழங்கல் பூஜை

-யாழ் நிருபர்- ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 74ஆவது ஆண்டின் பிறந்தநாளுக்கான ஆசி வழங்கல் பூஜை யாழ். மாவட்ட தேசிய இளைஞர் முன்னணி எற்பாட்டில், நாட்டின் ஜனாதிபதி ரணில்…
Read More...

திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு

-கிண்ணியா நிருபர்- வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை நேற்று மாலை வியாழக்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு,…
Read More...

றமழானை முன்னிட்டு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புனித நோன்பை முன்னிட்டு உணவு பாதுகாப்பு திட்டம் எனும் கருப்பொருளில்…
Read More...

கிழக்கு ஆளுநர் – கனேடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாணத்தில் சமூக அநீதிகளுக்கு ஆளான மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மிகவும்…
Read More...

மூதூர் பிரதேசத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மூதூர்க் கோட்டத்தில் அமைந்துள்ள சந்தோசபுரம் பாடசாலை, இளக்கந்தைப் பாடசாலை, பாட்டாளிபுரம் பாடசாலை, மலைமுந்தல் பாடசாலை, நல்லூர் பாடசாலைகளுக்கு கற்றல்…
Read More...

யாழ். நயினாதீவு பெருங்குள மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் மகோற்சவம்

-யாழ் நிருபர்- யாழ். நயினாதீவு பெருங்குள மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் முன்றாம் நாள் திருவிழா நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. கடந்த 21 ஆம் திகதி…
Read More...

பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கக்கூடியவர்களாக பெண்கள் மாற வேண்டியது காலத்தின் தேவை

-கிண்ணியா நிருபர்- டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கக்கூடியவர்களாக பெண்கள் மாற வேண்டிய காலத்தின் தேவையாக காணப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.…
Read More...

கைகளை வெட்டிய சம்பவம்: சந்தேக நபர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்

கைகளை வெட்டிய சம்பவம்: சந்தேக நபர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அவரது கையை துண்டாக்கி அதனை எடுத்துச் சென்றிருந்த சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

கிளிநொச்சி பளை பகுதியில் கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, பொலிஸ் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரியும், காண்ஸ்டபிள் ஒருவரும் விளக்கமறியலில்…
Read More...

சற்கோட்டை பங்கின் சிலுவைப்பாதை

யாழ் நிருபர் யாழ்ப்பாணம்  - சற்கோட்டை பங்கில் அமைந்துள்ள பொலிகண்டி குழந்தை யேசு ஆலய மக்களினால் வலயங்களுக்கு இடையிலான சிலுவைப் பாதை பவனி இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. பங்கு…
Read More...