Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

இன்றைய நாள் உங்களுக்கு

மேஷ ராசிக்காரர்களே : இன்று வரை குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் நலம் சீராகும். அழகும் இளமையும் கூடும். விலை…
Read More...

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பம்

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பம் 2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை…
Read More...

நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…
Read More...

பால்தேநீரின் விலை குறையும்

பால்தேநீரின் விலை குறையும் பால்தேநீர் கோப்பை ஒன்றின் விலையை நாளை திங்கட்கிழமை முதல் 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம்…
Read More...

ரஷ்யாவுக்கு எதிராக இனி தாக்குதல்களை நடத்துவதில் சந்தேகமா? உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

ஆயுதங்கள் பற்றாக்குறையால் ரஷ்யாவுக்கு எதிராக எதிர் தாக்குதலை தொடங்க முடியவில்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர்…
Read More...

அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் :அமைச்சர் நளின் வலியுறுத்தல்

அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் :அமைச்சர் நளின் வலியுறுத்தல் அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என ஜா எல பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற…
Read More...

19% மரக்கறிகளும் 21% பழங்களும் வீணடைகின்றன

முறையான போக்குவரத்து இல்லாததால், வருடாந்தம் 19% மரக்கறிகளும் 21% பழங்களும் அழிவடைவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இவ்வாறு வருடாந்தம் 21,955 மெட்ரிக் தொன் மரக்கறிகள்…
Read More...

கஜமுத்துக்களுடன் ஐவர்

சீனப் பிரஜை ஒருவருக்கு 05 கஜமுத்துகளை 12 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளை பகுதியிலுள்ள சொகுசு விடுதி ஒன்றில் வைத்து இன்று சனிக்கிழமை…
Read More...

பதவிக்காலம் நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டிவிக்கிரமரத்னவுக்கு 3 மாதகால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த சேவை காலத்தின் பின்னர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா…
Read More...

இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை வேளையில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
Read More...