Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மாணவர்களுக்கிடையே மோதல் : மூவர் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

இலவசப் பயிற்சி புத்தகங்கள் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- பாடசாலை மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி புத்தகங்கள் விநியோகம் செய்யும் இரண்டாம் கட்ட நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணியளவில் Great tomorrow…
Read More...

இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது இந்திய எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய கடற்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

சித்திரை புத்தாண்டு சுப நேரங்கள்

சித்திரை புத்தாண்டு சுப நேரங்கள் மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் செய்திகள் நிகழ்வுகள் உலக செய்திகள் Videos…
Read More...

வீதியை கடக்க முற்பட்ட பெண் மீது லொறி மோதி விபத்து

-பதுளை நிருபர்- பதுளை மஹியங்கனை வீதியில் 20 ம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 20 ம் கட்டை பகுதியில்,…
Read More...

விபத்தில் பொலிஸ் சார்ஜன் உட்பட மூவர் பலி

-பதுளை நிருபர்- வெல்லவாய தனமல்வில வீதியில் யாழபோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். வெல்லவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யாழபோ பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்றும்,…
Read More...

அதிகாரிகள் பின்னால் புத்த பிக்குகள் ஏன் செல்கிறார்கள்? : இம்ரான் மஃரூப் கேள்வி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில் புத்தர் சிலை வைக்க முயன்ற விவகாரம் தொடர்பில், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம் இம்ரான் மஃரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.…
Read More...

பேரனின் தாக்குதலில் உயிரிழந்த தாத்தாவும் பாட்டியும்

-பதுளை நிருபர்- பேரனின் தாக்குதலுக்கு இலக்காகி தாத்தா பாட்டி ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம…
Read More...

மூன்றாவது பங்குனித்திங்கள் உற்சவம்

மூன்றாவது பங்குனித்திங்கள் உற்சவம் மூன்றாவது பங்குனித்திங்கள் மாதஉற்சவத்தின் திருக்கையிலாச வாகன உற்சவம் நேற்று திங்கட்கிழமை இரவு வரலாற்று சிறப்புமிக்க யாழ் மட்டுவில் பன்றித்தலைச்சி…
Read More...

விவசாயிகளுக்கான பசளை வழங்கி வைப்பு

-கிண்ணியாநிருபர்- திருகோணமலை - முள்ளிப்பொத்தானை கமநல சேவை நிலையத்தின் ஊடாக USAID அனுசரணையுடன் விவசாயிகளுக்கு TSP அடிக்கட்டு பசளை வழங்கப்பட்டது. முள்ளிப்பொத்தானை கமநல சேவை…
Read More...