Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

டெங்கு – களசெயற்பாடு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீரின்…
Read More...

வவுனியாவில் கால்வாய் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு: பா. உ கு.திலீபன் தெரிவிப்பு

-மன்னார் நிருபர்- வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் கால்வாய் அமைப்பதற்கு 404 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,…
Read More...

அடையாள உண்ணாவிரத போராட்டம்

யாழ் நிருபர் தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்படுவதற்கு எதிராக அடையாள உண்ணாவிரத போராட்டம் தற்போது நல்லூரில் நல்லை ஆதீனம் முன்பாக ஆரம்பமாகியுள்ளது. வடக்கு கிழக்கில் தமிழர்…
Read More...

இரு குழுக்களுக்கிடையே மோதல்: 17 பேர் காயம்

கிண்ணியா நிருபர் திருகோணமலை தம்பலகாமம் தெலுங்கு கிராமத்தில் நேற்று சனிகிழமை இரவு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 4 பெண்கள் உட்பட 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் . இந்த…
Read More...

டீ.ஜே இசை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

காலி, தடெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். தடல்ல பகுதியில்  நேற்று…
Read More...

வெப்பநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை, குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை…
Read More...

இப்தார் நிகழ்வும் உலர் உணவுப் பொதி கையளிப்பும்

ஏறாவூர் பிரதேச பள்ளிவாசல்களில் கடமையாற்றும் உலமாக்கள் மற்றும் முஅத்தீன்மார்களுக்கான இப்தார் நிகழ்வும் உலர் உணவுப் பொதிகையளிப்பும் அஸீஸா பவுன்டேசன் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண முன்னாள்…
Read More...

புதிய “முபாறக் இமேஜ்” காட்சியறை

-சாய்ந்தமருது நிருபர்- நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கிளை நிறுவனங்களை கொண்டு இயங்கும் முபாறக் குழுமத்தின் மற்றுமொரு நிறுவனமான "முபாறக் இமேஜ்" நிறுவனம் சாய்ந்தமருது பிரதான…
Read More...

புதிய பெருந்தொற்று எச்சரிக்கும் சர்வதேச ஆய்வு

கடந்த ஆண்டுகளில் கோவிட்-19 பெருந்தொற்று பரவலானது மனித குலத்திற்கு வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் இரண்டு ஆண்டுகாலம் ஒட்டுமொத்த உலகத்தையே முடங்கச் செய்த இந்த பெருந்தொற்று…
Read More...

90 மில்லியன் ரூபாய் திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

90 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 19ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91, 182, 364, நாட்கள்…
Read More...