Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மட்டக்களப்பு வாவியில் ஆணின் சடலம் மீட்பு

ஏறாவூர் தன்னாமுனை வாவியில் இருந்து முதலைக் கடிக்கு இலக்கான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்க்கப்பட்டவர் வவுணதீவு நாவற்காடு பகுதியை சேர்ந்த மூன்று…
Read More...

உயிரியல் ஆராய்ச்சிக்கு இலங்கை குரங்குகள்

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருப்பதாக சுரக்கிமு ஸ்ரீலங்கா தேசிய இயக்கத்தின் வணக்கத்திற்குரிய பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.…
Read More...

70,000 ஆடுகள் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது

வேலைவாய்ப்பற்ற ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் சமூகத்தினர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு 70,000 ஆடுகளை இலவசமாக விநியோகம் செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதன்…
Read More...

காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு

காலி நெலுவ பிரதேசத்தில் காணாமல் போன குழந்தையின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 வயது 8 மாத ஆண் குழந்தையே இவ்வாறு சடலமாக…
Read More...

பாடசாலை ஆரம்பம்

தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை 17ம் திகதி முதலாம் தவணை கற்றல் சடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்படுகிறது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள…
Read More...

வாகன விபத்து: 15 பேர் படுகாயம்

இரத்தினபுரி எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் 98வது மைல் கம்பியில் நேற்று சனிகிழமை கெப் வண்டி மற்றும் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய…
Read More...

இன்றைய துடுப்பாட்டங்கள்

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பிற்பகல் 3.30 மணிக்கு மோதவுள்ளன. அதேவேளை மாலை 7.30 மணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும்…
Read More...

தென் கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடி படகொன்று சுற்றிவளைக்கப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட படகில் ஹெரோயின்…
Read More...

ஆயுர்வேத மருந்துகங்களுக்குரிய காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

பாண்டிருப்பு மற்றும் பெரிய நீலாவனை மத்திய ஆயுர்வேத மருந்துகங்களுக்குரிய காணி உறுதிப்பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன. குறித்த காணி உறுதிப்பத்திரங்களை பெறுவதற்கு கல்முனை பிரதேச செயலகம்…
Read More...

தனியார் கல்வி நிலையத்தில் இப்தார் நிகழ்வு

-கிண்ணியா நிறுபர்- திருகோணமலை பாலையூற்றில் இயங்கி வரும் எஸ்/அந்தோனிஸ் கல்வி நிலையத்தில் இப்தார் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம் பெற்றது. கல்வி நிலையத்தின் பிரதானி ப. சுதன்…
Read More...