Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

புதையல் தோண்டிய 7 நபர்கள் கைது

முல்லைத்தீவில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில்…
Read More...

மாணவர்களை இலக்கு வைத்து மாவா போதை

ஊரெழு மற்றும் உரும்பிராய் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாவா போதை பாக்கை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . ஊரெழுவை பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த வயது…
Read More...

இறக்குமதி முட்டைகளை மேல் மாகாணத்துக்கு மாத்திரம் விநியோகிக்க அனுமதி

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மேல் மாகாணத்துக்கு மாத்திரமே விநியோகம் செய்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம்…
Read More...

நியூசிலாந்தில் பாரிய நிலநடுக்கம்

நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. நியூசிலாந்து கடற்கரையில் இருந்து வடகிழக்கே சுமார்…
Read More...

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு

நாவுல மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீர்த்தேக்கத்தின் அணைக்கு கீழே, 300…
Read More...

சூடானிலிருந்து அமெரிக்க அதிகாரிகள் வெளியேற்றம்

சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக அமெரிக்க படையினர், அமெரிக்க தூதரக பணியாளர்களை வெளியேற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடானின் தலைநகரில் இருந்து…
Read More...

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டைக்கு அருகில் இன்று திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8…
Read More...

சிங்கங்கள் ஏற்றுமதியா?

100,000 டோக் மக்காக் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்திய விவசாய அமைச்சகம் இப்போது குரங்குகளையும் சிங்கங்களையும் கலந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாய…
Read More...

தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பம்

தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் பல நோயாளிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அண்மையில் சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.…
Read More...

இந்தோனேசியாவில் பாரிய இரண்டு நிலநடுக்கங்கள்

இந்தோனேசியாவின் கெபுலாவான் பட்டு பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சுமார் 6 மெக்னிடியூட் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு…
Read More...