Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

அதிக வெப்பத்தால் இருவர் மரணம்

எப்பாவல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுல தம்மிக்க (வயது - 34) மற்றும் எல்.ஜி. விஜேசிங்க (வயது - 38) ஆகிய இருவருமே இவ்வாறு…
Read More...

யால சரணாலயத்தில் யானை உயிரிழப்பு

யால தேசிய சரணாலயத்தில் இருந்த மிகப்பெரிய தந்தம் கொண்ட யானையான 'தல கொட்டா' உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் சனிக்கிழமை லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்திற்கு அருகில்…
Read More...

லொறியொன்று மோதியதில் யுவதி பலி

களுத்துறை மத்துகம வீதியில் கல் அஸ்ஹேன் பிரசேத்தில் லொறி ஒன்று மோதியதில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார், காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்…
Read More...

மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள்

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய தொடர் வழிகாட்டல்களை சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் அவதானமாக…
Read More...

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி

கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கனுவவன்வ பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கேபிள் அன்டனா பொருத்தச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக…
Read More...

தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 3 மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு அமைப்பு…
Read More...

கல்முனையில் விபத்து

கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் விபத்து இடம் பெற்றுள்ளது. ஆபத்தான நிலையில் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

ஒரே வருடத்தில் 700 தாதியர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்

ஜனவரி 2022 மற்றும் ஜனவரி 2023இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 700 தாதியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அங்கீகாரத்துடன் 550…
Read More...

எதிர்க்கட்சித் தலைவர் எனது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்

என் மக்களின் முடிவே என் தீர்க்கமான அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ். பசறை…
Read More...

பிரான்ஸில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் கார் விபத்து

பிரான்ஸில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவின் போது கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.…
Read More...