Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

சில மாதங்களுக்கு முன் திருமணமான யுவதி மர்மமான முறையில் மரணம்

இங்கிரிய பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த திருமணமான யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக இங்கிரிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். போதினாகல யஹலவத்த பகுதியைச் சேர்ந்த…
Read More...

நெடுங்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

புத்தளம் நெடுங்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று நீரில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. தில்லையடி பகுதியைச் சேர்ந்த ராமைய்யா நடேசன் ( வயது - 67 ) என்பவரே இவ்வாறு…
Read More...

மெட்ரோ ரயிலில் இளம் ஜோடி செய்த வேலை

இந்தியாவில் டெல்லி ப்ளூ லைன் மெட்ரோ ரயில் பயணித்த இளம் ஜோடிகள் முகம் சுழிக்கும் விதமாக நடந்து கொண்ட விதம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகிக்கொண்டு வருகின்றது. குறித்த ரயிலில் பயணித்த…
Read More...

4 வயது சிறுமிக்கு பள்ளி வளாகத்திலேயே பாலியல் துஷ்பிரயோகம்

இந்தியாவில், டெல்லி ரோஹினி பகுதியில் வசிக்கும்  சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய பியோன் கைது. சுல்தான்பூரி பகுதியை சேர்ந்த (வயது - 43) சுனில் குமார் என்பவரே இவ்வாறு கைது…
Read More...

போலி முகநூல் கணக்குகள் வைத்திருப்பவர்கள் தொடர்பில் விசாரணை

போலியான முகநூல் கணக்குகளை பயன்படுத்தி சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை முகநூலில் ஆபாசமாக பதிவிடும் நபர்கள் மற்றும் முகநூல் பக்க அட்மின்கள் என்போர் தொடர்பில் கணனி குற்ற…
Read More...

களுத்துறை சிறுமி வழக்கின் பிரதான சந்தேக நபர் செய்த மோசடி

களுத்துறையில் ஹோட்டல் கட்டிடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் வாகன மோசடி தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு…
Read More...

வீட்டை உடைத்து படுக்கை அறைக்குள் விழுந்த விண்கல்

அமெரிக்காவில், நியூஜெர்சி மாகாணத்தில் குடியிருப்பு பகுதி ஒன்றில் வீட்டின் மேற்பகுதியை உடைத்துக்கொண்டு படுக்கையறையில் விழுந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல்…
Read More...

கிணற்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளம் குடும்பப்பெண் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 37 வயதுடைய மூன்று…
Read More...

சிறுவனுக்கு ஹெரோயின் கொடுத்து யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் கைது

கொழும்பு கொலன்னாவ ஒபேசேகரபுர பிரதேசத்தில் 11 வயது சிறுவன் ஒருவனை வீதியில் யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட பிரதேசத்தை சேர்ந்த பெண்னொருவரே இவ்வாறு…
Read More...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில்

பண்டாரவளைஇ கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தியலும பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிப் பகுதியில் 'தற்காலிக கூடாரம்' அமைத்து தங்கியிருந்த இளைஞரும், யுவதியும் இன்று வெள்ளிக்கிழமை காலை…
Read More...