Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லை : குழந்தையின் உடலை பேருந்தில் எடுத்துவந்த தந்தை

இந்தியா - மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அஷிம் தேப்சர்மா. இவருக்கு 5 மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு…
Read More...

கருக்கலைப்பு செய்த காதலிக்கு நேர்ந்த கதி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நபர் கருக்கலைப்பு செய்த காதலியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். கேப்ரியல்லா கொன்சேல்ஸ் (வயது - 22) என்பரே இவ்வாறு கொலை…
Read More...

நண்பர்களுடன் கடலுக்கு நீராடச் சென்ற மாணவன் மாயம்

பெரியகல்லாறு பகுதியில் கடற்கரையில் நண்பர்களுடன் நீராடச் சென்ற மாணவன் கடலில்அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த பாலச்சந்திரன் லெஷான்…
Read More...

வர்த்தக நிலையத்திற்கு அருகிலிருந்து சடலம் ஒன்று மீட்பு

வவுனியா நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. அப் பகுதியில் யாசகத்தில் ஈடுபடுபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
Read More...

தனது கணவனை கொன்று புதைத்ததாக 33 வருடங்களின் பின்னர் ஒப்புக்கொண்ட மனைவி

ஊருபொக்க பிரதேசத்தில் 33 வருடங்களுக்கு முன்னர் தனது கணவரை கொலை செய்ததை ஏற்றுக்கொண்ட தாய் மீது மகன் முறைப்பாடு செய்துள்ளார். தற்போது வலதுகுறைந்துள்ள தாய், “நான் செய்தது பாவம்” என தனது…
Read More...

சகோதரியின் வீட்டுக்கு தீ வைத்த சகோதரன் கைது

வத்துபிட்டிவல ருக்கவில பிரதேசத்தை சேர்ந்த இளைய சகோதரர் ஒருவர் தமது சகோதரியின் வீட்டிற்கு தீ வைத்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ருக்கவில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதானவரே…
Read More...

விமான பயணியிடமிருந்து இரத்தினக்கல் பொதியை திருடிய ஊழியர்கள் கைது

சிட்னிக்கு விமானத்தில் செல்லவிருந்த பயணி ஒருவரிடமிருந்து 14 இரத்தினக் கற்கள் அடங்கிய பொதியொன்றை திருடிய குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இருவரை விமான நிலைய பொலிஸார்…
Read More...

விவசாய நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புதிய கடன் திட்டம்

வேலையற்ற இளைஞர்கள், விவசாய நடவடிக்கைகளுக்காக மானிய வட்டி வீதத்துடன் கடன்களை பெற்றுக்கொள்ளும் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வேலையில்லாத் திண்டாட்டம்…
Read More...

களுத்துறை மாணவியின் நண்பியும் காதலனும் இன்று நீதிமன்றுக்கு

களுத்துறையில் ஐந்து மாடி விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த 16 வயது பாடசாலை மாணவி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவரது நண்பி மற்றும் நண்பியின் காதலன் ஆகியோர் இன்று…
Read More...

அன்னையின் சிறப்பு…

உருவம் இல்லா கருவை காதல் செய்த தாய்மைக்கு இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. உடைந்து போன உறவுகளில் சம்மந்தப்பட்ட இருவருக்குமே இந்த உறவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்…
Read More...