Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

தண்டனைகளை எதிர்த்து மேல்முறையீடு

ஊழல் குற்றச்சாட்டில் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோர் தங்கள் தண்டனைகளை…
Read More...

இலங்கையில் ஒட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை

ஒட்டிசம் என்றால் என்ன? ஒட்டிசம் என்பது, வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படக்கூடிய சிறிய மாற்றமாகும். குழந்தைகளின் மூளையானது, முதல் ஐந்து வருடக் காலப்பகுதியிலேயே, 80…
Read More...

மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இரு சந்தேக நபர்களும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரையும் மஹர நீதவான்…
Read More...

அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஆண்டு விழா இன்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பில் உள்ள ஹைட் பார்க் மைதானத்தில் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில்…
Read More...

இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள தேசபந்து தென்னகோன்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று வியாழக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில்…
Read More...

அமெரிக்க வரி விதிப்பு : பரிந்துரைகளை வழங்க ஜனாதிபதியால் விசேட குழு நியமிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார…
Read More...

சீமெந்து கலந்த தலைமுடிச் சாயம் : அழகுக்கலை நிலையம் முற்றுகை

மட்டக்குளி பகுதியில் சீமெந்தைக் கலந்து போலியான முறையில் முடிச் சாயம் தயாரிக்கப்பட்ட இடம்மொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை முற்றுகையிட்டுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட…
Read More...

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் விசாரணை கோரி CIDயில் மனு சமர்ப்பிப்பு

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் விசாரணை ஒன்றைக் கோரி முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.…
Read More...

அரச நிறுவனத்தில் பாரிய பண மோசடி : மூவர் கைது

பணமோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கணினி மென்பொருள்…
Read More...

கட்டார் நாட்டில் வயது குறைந்த நடுவராக இலங்கையர்

கட்டார்  கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 Ramadan வெற்றி கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற…
Read More...