Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

பலப்பிட்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு

பலப்பிட்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அம்பலாங்கொட பாடசாலையின் பிரதி அதிபர் காயமடைந்துள்ளதுடன் அவர் வைத்தியசாலையில்…
Read More...

லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த நபர் கைது

இந்தியாவில் ஐதராபாத்தில் லிவ்-இன் காதலியை கொடூரமாக கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் வசித்து வரும் சந்திர மோகன் (வயது - 48 ) என்பவர்,…
Read More...

ஆணுறுப்பை கடித்து குதறிய மனைவி: என்னை காப்பாற்றுங்கள் கணவன் அளித்த புகார்

இந்தியாவில் மத்திய பிரதேசம் மொர்ரேனா ஜவுரா பகுதியில் அங்குள்ள மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளரிடம் ஒருவர் தன்னுடைய மனைவி தன்னுடைய பிறப்புறுப்பை கடித்து குதறியதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.…
Read More...

ஐந்து பெண் குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த தாய்

இந்தியாவின் ஜார்கண் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மாவட்டத்தில் அங்கிதா என்ற தாய் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவன…
Read More...

சக மாணவியை எரித்த கல்லூரி மாணவி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இயங்கி வரும் வெள்ளையணி வேளாண்மை கல்லூரியளில் சக மாணவியை மற்றொரு மாணவி தீ வைத்து எரித்துள்ளார். குறித்த இரு மாணவிகளும் விடுதியில் ஒரே அறையில்…
Read More...

திருடிக்கொண்டு தப்ப முயன்று கிணற்றுக்குள் விழுந்த திருடன்

அம்பாறை அலவ்வ பகுதியில் நேற்று வியாழக்கிழமை நள்ளிவு வீட்டினுள் நுளைந்து அங்கிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசியை திருடிவிட்டு தப்பிச் செல்லும் போது அங்கிருந்த கிணற்றினுள் விழுந்து திருடன்…
Read More...

ஆசிரியர் மீது தாக்குதல்: 17 மாணவர்கள் கைது

புத்தளம் தில்லையடியில் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக நான்கு மாணவர்கள் கைது…
Read More...

மூடப்படும் ஆடைத் தொழிற்சாலைகள்

ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார். நாட்டில் கடந்த சில வருடங்களாக நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பல…
Read More...

இன்றுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாடளாவிய ரீதியில் 10,146 அரச பாடசாலைகளுக்கு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர…
Read More...

கைகள் கட்டப்பட்ட நிலையில் வயோதிபர் சடலமாக மீட்பு

கந்தானை வெலிகம்பிட்டிய பகுதியில் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜா-எல பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் முகம் மற்றும்…
Read More...