Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

தோசையை இப்படி செய்தால் உடல் எடை குறையுமா?

🔸உடல் எடையை குறைக்க ஒரு நல்ல உணவு தோசை. அனைவருக்கும் விருப்பமான காலை உணவுகளில் ஒன்றான தோசை, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. 🔸ஆகவே உடல் எடை குறையவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும்…
Read More...

ஆட்டு ஈரல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

♻ஆட்டு ஈரலில் வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், வைட்டமின் பி2, தாமிரம், இரும்புச்சத்துக்கள் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ♻கர்ப்பிணிகள் வாரத்திற்கு…
Read More...

தேங்காய் திருட்டு: திருடியவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை

கம்பஹா திவுலபிட்டிய தென்னந் தோட்டமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து 20 தேங்காய்களை திருடியதாக குற்றச்சாட்டில் அதே பகுதியை ஒருவருக்கு மினுவாங்கொடை நீதவான் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை…
Read More...

தொலைபேசியில் பேசிக்கொண்டு சென்ற இளைஞர்கள் பரிதாபமாக பலி

வெயாங்கொடை வத்துரவ தொடருந்து நிலையத்துக்கு அருகில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைபேசியில் பேசிக்கொண்டு ரயில் பாதையில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.…
Read More...

QR முறையில் அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை (QR) முறையின் கீழ் தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என இன்று வெள்ளிக்கிழமை மின்சக்தி…
Read More...

வீடொன்றில் மூவர் சடலங்களாக மீட்பு

குருநாகல் வீடொன்றில் நேற்றையதினம் வியாழக்கிழமை  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். வயோதிபரான ஓய்வுபெற்ற ஆசிரியர்(வயது - 65) , அவரின் மகன் (வயது - 39 ),…
Read More...

கந்தானை பகுதியில் வீட்டில் தனித்திருந்தவர் சடலமாக மீட்பு

கந்தானை வெலிகம்பிட்டிய பிரதேச வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெலிகம்பிட்டிய பகுதியை…
Read More...

கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் திறந்து…

(மட்டக்களப்பு நிருபர்) கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் நேற்று வியாழக்கிழமை  திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

இலங்கையை சேர்ந்த மூவர் இந்தியாவிற்கு அகதிகளாக புலம்பெயர்வு

இந்தியாவின் தனுஷ் கோடி நகருக்கு இலங்கையை சேர்ந்த 3 நபர்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் மன்னார் கடற்பரப்பினூடாக 46 வயது…
Read More...

கிழக்கு மாகாணத்தில் நீர் விநியோகத்தை மேம்படுத்த அமைச்சர் ஜீவனுடன் ஆளுநர் கலந்துரையாடல்!

கிழக்கு மாகாணத்தில் நீர் விநியோகத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலொன்றை நடத்தினார். தோட்ட உட்கட்டமைச்சின்…
Read More...