Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

கிளிநொச்சி  கோணாவில், யூனியன் குளம் பகுதி இளைஞர்களை இன்று புதன்கிழமை காலை சந்தித்து கலந்துரையாடிய  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக…
Read More...

மன்னாரில் பகல் நேர குழந்தை பராமரிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு!

-மன்னார் நிருபர்- உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சின் ஊடாக கடந்த ஆண்டு நிர்மாணிக்கப்ப்பட்ட சேய் பகல்…
Read More...

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கோணாவில்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விவசாய மீளாய்வு கூட்டம்

-கிரான் நிருபர்- விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற விவசாய ரீதியிலான முன்னேற்ற செயற்பாடுகளை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் ஒன்று கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர்  காதர்…
Read More...

மட்டு.களுவாஞ்சிக்குடியை சேர்ந்த நால்வர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி வெருகல் வீதி சோதனை சாவடியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று…
Read More...

ஊவா மாகாண ஆளுநர் – கிழக்கு மாகாண ஆளுநர் இடையில் சந்திப்பு!

ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் முஸம்மில்லை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும், ஊவா…
Read More...

கிரான் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்

கிரான் நிருபர் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது வர்த்தக இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ச.வியாழேந்திரன்…
Read More...

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளராக ஏ.பி.மதனவாசன் பதவியேற்பு

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளராக ஏ.பி.மதனவாசன் கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை…
Read More...

மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை பாதுகாக்க கோரி சூழல் பாதுகாப்பிற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னாரில்…
Read More...

யாழில் மாணவிக்கு பாலியல் சீண்டல் : ஆசிரியருக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு…
Read More...