Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

569 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு!

-பதுளை நிருபர்- தேசிய கல்வியல் கல்லூரி டிப்ளோமா பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஊவா மாகாணத்திற்கு 569 ஆசிரியர்களை…
Read More...

யாழ்.ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழா

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா (1923 – 2023) இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக கடற்றொழில்…
Read More...

பட்டப்பகலில் இளைஞன் மீது வாள்வெட்டு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் வைத்து 29 வயதுடைய இளைஞர் மீது இன்று வெள்ளிக்கிழமை மதியம் வாள்வெட்டு தாக்குதல்…
Read More...

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதலாவது வைத்தியர் மற்றும் பொறியியலாளர்கள் கௌரவிப்பு!

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதலாவது வைத்தியர் மற்றும் பொறியியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கணித விஞ்ஞான பிரிவு உருவாக்கப்பட்ட முதல் ஆண்டில்…
Read More...

யாழில் களவு போன பொருட்களை 5 மணிநேரத்தில் மீட்ட பொலிஸார்

சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலமாக முறைப்பாடு கிடைத்து சில மணி நேரத்தில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டுப் பொருட்கள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது…
Read More...

மாணவர்களுக்கு பாராளுமன்ற நடைமுறையை போதிக்கும் முகமாக மாணவர் பாராளுமன்ற அமர்வு

யாழ்ப்பாணம் சங்கானை சிவப்பிரகாச வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலையின் முதல்வர் திரு.இ.சிறீதரன் …
Read More...

இந்தியாவில் இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த கப்பல்!

இந்தியா - சென்னையில் இருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலாத்துறை கப்பல் இன்று வெள்ளிக்கிழமை காலை காங்கேசன்துறையை வந்தடைந்தது. சுற்றுலா பயணிகளுடன் வந்த கப்பலை…
Read More...

120 பெண்களை ஏமாற்றி 400 ஆபாச வீடியோக்கள், 1,900 நிர்வாணப்படங்கள் எடுத்த இளைஞன்!

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி  ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய நாகர்கோயில் காசி என்ற இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்…
Read More...

வலி வடக்கு காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை

வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

உயர்தர செயன்முறைப் பரீட்சைகளுக்கான அறிவித்தல்!

2022 (2023) கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் அழகியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்குரிய நடைமுறை பரீட்சைகளை எதிர்வரும் ஜூன் 27 முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு…
Read More...