Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

சுதந்திர ஊடகவியலாளர் நிபோஜனின் உடல் நல்லடக்கம்

-யாழ் நிருபர்- புகையிரத விபத்தில் உயிரிழந்த  சுதந்திர ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இன்று புதன்கிழமை உறவினர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரின் இறுதி அஞ்சலியுடன்…
Read More...

சரிந்து விழுந்த காற்றாலை மின் கோபுரம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் மிக வேகமாக அமைக்கப்பட்டு வந்த காற்றாலை மின்சார கோபுரம் ஒன்று கட்டுமானப் பணியின் போது உடைந்து விழுந்துள்ளது. மன்னார் நானாட்டான் பிரதேச…
Read More...

இந்திய படகு விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு

-யாழ் நிருபர்- இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நான்கு இந்திய மீனவர்களின் படகு உரிமைக்கான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதிக்கு கட்டளைக்காக தவணை இடப்பட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு : ஊடகவியலாளரின் கேள்வியை நிராகரித்து சென்ற சஜித் பிரேமதாச

தமிழ் மக்களின் புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது அதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
Read More...

இன்றைய நாயமாற்று விகிதங்கள்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்கள் மற்றும் சுவிஸ் பிரான்ஸ் ஆகியவற்றிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்…
Read More...

மூன்று மாடி கட்டிடத்தின் மேல் இருந்து விழுந்து 26 வயது இளைஞர் உயிரிழப்பு

கெஸ்பேவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்று மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்து 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹோட்டலில் காசாளராக…
Read More...

சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகள் இறக்குமதி செய்வதை தடுக்க நடவடிக்கை

இலங்கைக்கு சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க நிதியமைச்சு உடனடி நடவடிக்கையை ஆரம்பிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

கல்கிசையில் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்கிசை டி செரம் வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

இன்று முதல் மீண்டும் மின்வெட்டு?

மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்று புதன்கிழமை முதல் இல்லை என நீர் முகாமைத்துவ செயலகம் தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தி நிலையங்களுடன்…
Read More...

வசந்த முதலிகேவுக்கு 3 வழக்குகளில் பிணை

மேலும் 3 வழக்குகள் தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. அது தொடர்பான…
Read More...