Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

அம்பிடிய சுமண ரத்ன தேரர் மீது துப்பாக்கிச்சூடு

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையின் தலைவர் அம்பிடிய சுமண ரத்ன தேரர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

காதலர் தினத்திற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட கஞ்சா சொக்லேட்

பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்தால் காதலர் தினத்திற்கான கஞ்சா சொக்லேட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் காதலர்களுக்காக தயாரிக்கப்படும் இவ்வகை சொக்லேட்டில் கஞ்சா…
Read More...

கல்முனையில் அரச வேலை பெற்று தருவதாக கூறி 07 இலட்சம் ரூபா மோசடி செய்த பெண்

-திருகோணமலை நிருபர்- கல்முனை பகுதியிலுள்ள நபரொருவரிடம் அரச வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி சுமார் 07 இலட்சம் ரூபாயினை வங்கி மூலமாக பரிமாறிக்கொண்ட பெண்ணொருவரை கல்முனை பொலிஸார் கைது…
Read More...

ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு வலம்புரிசங்குகளுடன் இருவர் கைது

-அம்பாறை நிருபர்- ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு வலம்புரிசங்குகளுடன் கைதான இருவர் தொடர்பாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்முனை…
Read More...

பலாலி விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று சனிக்கிழமை தீர்வையற்ற கடை (Dutyfree ) திறந்து வைக்கப்பட்டது. தீர்வையற்ற கடையினை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர்…
Read More...

காதலர் தினத்தன்று அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் (டியூட்டரி) எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாயன்று பூட்டுமாறு மாநகர சபை…
Read More...

டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த கல்முனையில் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் வழி காட்டலின் கீழ் விளையாட்டு கழகங்கள் இணைந்து கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு சென்று…
Read More...

கிழக்கு ஆளுநருக்கும் நெதர்லாந்து தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

-திருகோணமலை நிருபர்- இலங்கைக்கான நெதர்லாந்தின் தூதுவர் HE Bonnie Harbach மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

பெரும் போக அறுவடை பாரிய நஷ்டம் : விவசாயிகள் கவலை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் தற்போது பெரும்போக நெல் அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் விளைச்சல் குறைவாக உள்ளதாகவும் நெல்லுக்கான…
Read More...

வெவ்வேறு விபத்துகளில் 14 வயது சிறுமி உட்பட மூவர் பலி

இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் 14 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை கட்டுகஸ்தோட்டை,…
Read More...